சுமித் பெரேரா மீண்டும் விளக்கமறியலில்
மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டிருப்பினும் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாரஹேன்பிட காவற்துறை குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவானால் இன்று…
மேலும்
