நிலையவள்

சுமித் பெரேரா மீண்டும் விளக்கமறியலில்

Posted by - February 16, 2017
மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டிருப்பினும் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாரஹேன்பிட காவற்துறை குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவானால் இன்று…
மேலும்

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நிலைமையை உணர்ந்துபேசவேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - February 16, 2017
தரித்திரம் பிடித்த சரித்திரத்தை உடையவர்கள் மக்களை திசைதிருப்பி அழைத்துச்செல்ல முயற்சிப்பதாக சொர்க்கத்திலிருந்து நேராக மட்டக்களப்பில் இறங்கி 2016ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அந்த அலையில் அள்ளுண்டு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இவருக்கு…
மேலும்

திருகோணமலையில் 4 கைகுண்டுகள் மீட்பு

Posted by - February 16, 2017
திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் கிருஷணன் கோயிலுக்குள் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் 4 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலயலயத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அக்காரியாலய பொலிஸாரினால் இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. SFG-87 பெயர்…
மேலும்

பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய…………(காணொளி)

Posted by - February 16, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய உதவுமாறு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ தொகுதியயை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய…
மேலும்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல்(காணொளி)

Posted by - February 16, 2017
  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றது. சனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள், தேசிய கல்விப் பொதுக் குறிக்கோள்கள், சமாதானம், நல்லுறவு, மக்களுக்கும் சமயக் குழுவினருக்கு இடையிலான கூட்டுணர்வு, சகவாழ்வு, சகோதரத்துவம், புரிந்துணர்வு போன்ற தேசிய…
மேலும்

கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான கோரிக்கையை அரசு புரிந்து செயற்படவேண்டும் – மௌளவி சுபியான்

Posted by - February 16, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த பதினைந்து நாட்களாக கேப்பாப்பிலவு பகுதி மக்களினால்   தங்களது சொந்தக் காணியின் உரிமைக்காக ஜனநாயக வழியில்  நடாத்தப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்   என  மக்கள் பணிமனை  தலைவரும் முன்னாள்…
மேலும்

25 மெற்றிக் டொன் அரிசி விநியோகம்

Posted by - February 16, 2017
பொலன்னறுவை மாவட்ட கூட்டுறவு நிறுவனம் 25 மெற்றிக் டொன் அரிசியை விநியோகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை அரிசி தயாரிப்பாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், சில பிரதேசங்களில் ஒரு கிலோ கிராம் அரிசி  100 ரூபா வரை விற்பனை…
மேலும்

இந்தியாவின் வெளியுறவு செயலாளர் இலங்கை வரவுள்ளார்

Posted by - February 16, 2017
இந்தியாவின் வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத ஆரம்பத்தில் இந்த விஜயம் இடம்பெறும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது இருநாட்டு உறவு குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் – சீனத் தூதுவர்

Posted by - February 16, 2017
சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், சீன முதலீட்டாளர்களை கசப்பு உணர்வுக்குள் தள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷியாங்லியாங் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து காணிகளை பொது மக்களின் விருப்பத்துக்கு மாறாக சீனா கையேற்கப் போவதில்லை. ஆனால் சீனாவுக்கு எதிராக இடம்பெறும்…
மேலும்

மின்சார பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி பொறியியலாளர் சங்கத்துடன் கலந்துரையாடல்

Posted by - February 16, 2017
தற்போது நிலவும் மின்சார பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மின்சார பொறியியலாளர் சங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார். இந்த கலந்துரையாடல் எதிர்வரும்  வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக, மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். வரட்சியான காலநிலையுடன் தற்போது மின்னுற்பத்தி…
மேலும்