நிலையவள்

5 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது

Posted by - February 28, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 7:45மணியளவில் யேர்மன்/பிரான்ஸ் நாட்டின் எல்லையில் வந்தடைந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் பொறுப்பெடுக்கப்பட்டனர்.அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் தொடர்ந்து Sarregumines . France நகரசபைக்கு சென்று அங்கு நகரசபை பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி மனுவை கையளித்தனர்.இச்…
மேலும்

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களை சந்தித்தது.

Posted by - February 28, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 5 வது நாளான இன்று மதியம் சார்புருக்கன் நகரபிதா திரு Ralf Latz அவர்களால் வரவேற்கப்பட்டத்தோடு , பயணத்தை மேற்கொண்டவர்களின் பயண நோக்கத்தை கரிசனையுடன் கேட்டறிந்து , ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் பொருட்டு தனது முயற்சியை முன்னெடுக்கவுள்ளதாக…
மேலும்

கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர்கள்…(காணொளி)

Posted by - February 28, 2017
கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்தது. கவனயீர்ப்பு…
மேலும்

பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால்…..

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை அளவீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை அளவீடு…
மேலும்

தாதியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை…….(காணொளி)

Posted by - February 28, 2017
  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று மேற்கொண்டனர். தாதியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை வழங்க வேண்டும், தாதிய பட்டதாரிகளுக்கு சுகாதார அமைச்சு நிர்வாக பதவிகள் வழங்கப்பட வேண்டும், பதவி…
மேலும்

காணிகளை விரைவில் விடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்….(காணொளி)

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்ப மக்களின் வாழ்வாதார காணிகள், புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள், கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு சொந்தமான காணி ஆகியன விரைவில் விடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் போராட்டங்களை நடத்தும் மக்களின் பிரச்சினைகளுக்கு…
மேலும்

சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக…..(காணொளி)

Posted by - February 28, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்தில், இன்று  காலை பேரணியாக மட்டக்களப்பு…
மேலும்

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களை சந்தித்தார் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்

Posted by - February 28, 2017
கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு காணிகள் தொடர்பான பிரச்சினை, எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்த நிலையில், அந்த பகுதி மக்களின் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலவுக்குடியிருப்பில் விமானப் படையினர்…
மேலும்

மட்டக்களப்பு பெண்களின் எழுச்சிக்கான பிரச்சாரப் பாதயாத்திரைக்கு தயார்-சந்திரசேகரம் அருணாளினி

Posted by - February 28, 2017
பெண்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான பிரச்சாரப் பாத யாத்திரை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாத யாத்திரையானது மார்ச் மாதம் முதலாம் திகதி காலை 9 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமாகி மட்டக்களப்பு டேபா மண்டபம் வரையில் செல்லவுள்ளதாக…
மேலும்

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த பாடுபடுவேன்-றிஷாட் பதியுதீன்

Posted by - February 28, 2017
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம்.பைசர் தலைமையில் இடம்பெற்ற போது…
மேலும்