நிலையவள்

ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க்கூடாது – கி. துரைராசசிங்கம்

Posted by - March 2, 2017
ஐ.நா அமர்வில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என்பது தான் தமிழரசுக் கட்சியின்  இலட்சியம் சார்ந்த  முடிவாக உள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி. துரைராசசிங்கம் தெரிவித்தார். வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியால…
மேலும்

 பன்றிக்காய்ச்சலால் இளம் தாய் உயிரிழப்பு

Posted by - March 2, 2017
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த இளம் தாயொருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொட‌ர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “​கெப்பற்றிக்கொலவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண், குழந்தை…
மேலும்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் யாழ். வைத்தியசாலையில் உயிரிழப்பு

Posted by - March 2, 2017
30கிலோகிராம் கஞ்சா கடத்தியக் குற்றச்சாட்டில், கடந்த 18மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். தொண்டமனாறு வல்வெட்டித்துறை பகுதியினைச் சேர்ந்த 61 வயதுடைய என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…
மேலும்

கொட்டகலை ரொசிட்டா பகுதியில் குழந்தை ஒன்று வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளது(காணொளி)

Posted by - March 2, 2017
  திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் குழந்தை ஒன்று வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். கமலதாசன் சீதையம்மாளின் ஒன்றரை வயது நிரம்பிய இரண்டாவது புதல்வி வஸ்மிளா பெற்றோர்களின் கவனயீனத்தினால் தனது வீட்டின் மாடிப்படியிலிருந்து வழுக்கி விழுந்து…
மேலும்

சத்தியாக்கிரக போராட்டம் பத்தாவது நாளாக…(காணொளி)

Posted by - March 2, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் பத்தாவது நாளாக இன்றையதினமும் முன்னெடுக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமது சத்தியாக்கிரக போராட்டத்தை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுத்து வருகின்றனர் மட்டக்களப்பில் நேற்று மாலை முதல்…
மேலும்

இலுப்பைக்கடவையில் பாடசாலை ஆசிரியர் விடுதிகளுக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பை….(காணொளி)

Posted by - March 2, 2017
மன்னார் இலுப்பைக்கடவையில் பாடசாலை ஆசிரியர் விடுதிகளுக்கு வழங்கப்பட்ட மின்னிணைப்பை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் திறந்துவைத்தார். மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர்…
மேலும்

சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகு ஒத்திவைப்பு(காணொளி)

Posted by - March 2, 2017
  எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ…
மேலும்

வடக்கு மாகாண வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில்…(காணொளி)

Posted by - March 2, 2017
  மாலபே தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்திற்கான தனியார் கற்கை நிறுவனத்திற்கு எதிராக வடக்கு மாகாண வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணிவரை 24 மணிநேரம் வைத்தியர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக…
மேலும்

மின்னிணைப்புக்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - March 2, 2017
மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் விடுதி ஆகிய மூன்றிற்கும், வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டிற்கான பிராமண…
மேலும்

மாங்குளம் பொலிசாரால் 6 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - March 2, 2017
மாங்குளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தினை   பனிக்கன்குளம்  பகுதியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசார்  மறித்து சோதனையிட்டபோது 6 கிலோ கேரள கஞ்சாவையும் சந்தேக நபர் இருவரையும் கைது செய்தனர் இச்சம்பவம் நேற்று(1) இரவு இடம்பெற்றுள்ளது…
மேலும்