நிலையவள்

வவுனியாவில் இருவேறு இடங்களில் விபத்து-பொலிஸாரும், இராணுவத்தினரும் காரணம் (படங்கள்)

Posted by - January 12, 2017
வவுனியா தாண்டிக்குளத்தில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இராணுவ வாகனம் மோதி படுகாயமடைந்த இளைஞன் ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லுரிக்கு…
மேலும்

ஆப்கனில் உள்ள கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு

Posted by - January 11, 2017
  ஆப்கனில் உள்ள கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் நகரில் உள்ள ஆளுநர் வீட்டருகில் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் ஜூமா முகமது அப்துல்லா…
மேலும்

அமெரிக்க மக்கள் தன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் ஆக்கி விட்டீர்கள்- பராக் ஒபாமா

Posted by - January 11, 2017
  அமெரிக்க மக்கள் தன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த ஜனாதிபதியாகவும் ஆக்கி விட்டீர்கள் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இறுதி உரையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவி காலம் ஜனவரி 20ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியாக…
மேலும்

நாட்டில் நிலவும் குளிரான காலநிலையால் காரணமாக இன்புளுவன்சா நோய்த் தாக்கம் அதிகரிப்பு

Posted by - January 11, 2017
நாட்டில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக இன்புளுவன்சா நோய்த் தாக்கம் அதிகரித்துள்தாக சுகாதார பிரிவின் சமூக வைத்திய பிரிவின் வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். குளிரான காலநிலை காரணமாக, கர்ப்பிணிகள் மற்றும் சிறு பிள்ளைகளுக்கு இன்புளுவன்சா நோய்த்தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்புகள்…
மேலும்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களினது பிணை மனு நிராகரிப்பு

Posted by - January 11, 2017
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களினது பிணை மனு யாழ்.மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக…
மேலும்

சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும்- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 11, 2017
சிறிலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை வேர்னன் பெர்ணாண்டோ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சிக்காக உயிர்த்தியாகம் செய்த இந்ரபால ஜயவீர, விஜயலால் மென்டிஸ், பாடின்…
மேலும்

2017 பெப்ரவரி 06 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிவரையான ஒரு வார காலம் உடற்பயிற்சி தேசிய வாரமாக பிரகடனம்

Posted by - January 11, 2017
2017 பெப்ரவரி 06 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிவரையான ஒரு வார காலம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியம், மகிழ்ச்சி, வினைத்திறன் மற்றும் வெற்றிகரமான இலங்கையர்களை உருவாக்குவதற்காக 2017 பெப்ரவரி 06 ஆம் திகதியிலிருந்து 12…
மேலும்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் வர்த்தமானியில் தகவலறியும் உரிமைச் சட்டம்,- கயந்த கருணாதிலக

Posted by - January 11, 2017
தகவலறியும் உரிமைச் சட்டம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி, வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த வர்த்தமானி வெளியானதன்…
மேலும்

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் இலங்கைப் பெண்ணொருவரின் சம்பள நிலுவைத் தொகை வழங்கி வைக்கப்பட்டது

Posted by - January 11, 2017
சவூதி அரேபியாவில், சம்பளம் இல்லாமல் பணியாற்றிய இலங்கைப் பெண்ணொருவரின் சம்பள நிலுவைத் தொகை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் சம்பளம் இல்லாமல் பணியாற்றிய கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய செல்லத்துரை ஜெக்லின் எனும்…
மேலும்

சட்டம் ஒழுங்கு அமைச்சு பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில் சில வரையறைகளை விதிப்பு

Posted by - January 11, 2017
பொலிஸ் திணைக்களத்தினூடாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிடுவது தொடர்பில், சட்டம் ஒழுங்கு அமைச்சு சில வரையறைகளை விதித்துள்ளது. எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே தகவல்கள் வெளியிடப்பட இருப்பதால் இதற்கு ஊடகங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. பொலிஸ் ஊடக கொள்கை வெளியிடும் நிகழ்வு நேற்று சட்டம்…
மேலும்