நிலையவள்

மட்டக்களப்பில் அதிகரித்துவரும் டெங்கு தொற்று

Posted by - April 9, 2017
டெங்கு தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 94 பேர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பணிப்பாளர் எம்.எஸ்.ப்றாலெப்பை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பில் ஆயிரத்து 740 பேர் டெங்கு நோயினால்…
மேலும்

சகோதரர்கள் இருவருக்கு இடையே இடம்பெற்ற மோதலால் இருவரும் மருத்துவமனையில்

Posted by - April 9, 2017
பதுளை – போகஹபதல பிரதேசத்தில் இரண்டு சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு குடிபோதையில் இருந்த இந்த இரண்டு சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு அதிகாரித்து ஒருவர்…
மேலும்

மனிதவளபணியாளர்களின் நெருக்கடியை தீர்க்க புதிய திட்டம்

Posted by - April 9, 2017
மனிதவள பணியாளர்களின் நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை முன்வைக்க தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவு அமைச்சு ஆயத்தமாகிறது. மனிதவள பணியாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை வழங்குவதற்கு இதன்போது அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உரிய இராஜங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரியோருக்கு உதவி திட்டம் வழங்கிவைப்பு

Posted by - April 9, 2017
வடமாகாணத்தில் மருத்துவ சிகிச்சைக்காக உதவி கோரியவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு  யாழ்ப்பாண பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண  முதலமைச்சர் நீதியரசர்.சி.வி.விக்னேஸ்வரன் கலந்து…
மேலும்

இன்புளுவன்சா தொற்று தொடர்பில் அவதானம்

Posted by - April 9, 2017
இன்புளுவன்சா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. சன நெரிசல் காணப்படுகின்ற இடங்களில் இது இலகுவாக தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பண்டிகை…
மேலும்

யாழ் குடாநாட்டில் மணல் அகழ்விற்கு மாற்று இடம் தெரிவுசெய்யப்படும் – யாழ் அரசஅதிபர்

Posted by - April 9, 2017
யாழ். குடாநாட்டின் மணல் விநியோகத்தின் தாமதத்தை நிவர்த்தி செய்யும் வகையில் உடனடியாக மாற்று இடத்தில் மணல் அகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வந்த மணல் விநியோகம் தடைப் பட்டுள்ளமை தொடர்பில்…
மேலும்

முன்னாள் போராளி ஒருவரை அச்சுறுத்தி பணம் பறித்தமை தொடர்பில் முறைப்பாடு

Posted by - April 9, 2017
பொலிஸார் என கூறி முன்னாள் போராளி ஒருவரை அடித்து பணம் பறித்தவர்கள் தொடர்பில் இளவாலை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று நேற்றைய தினம்…
மேலும்

பயனாளிகளுக்கு வழங்கப்படும் கடனால் பயனாளிகள் உயர்வடைவதிலேயே வெற்றி தங்கியுள்ளது – யாழ் அரச அதிபர்

Posted by - April 9, 2017
 பயனாளிகளிக்கு கடன் வழங்குவது என்பது முக்கியமில்லை என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன், வழங்கப்பட்ட கடன் மூலம் பயனாளிகளின் வாழ்வாதாரம் உயர்வடைவதில் தான் வெற்றி தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார் சமூகவலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கிழ் உள்ள…
மேலும்

2016 ம் ஆண்டில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தில்46 சம்பவங்கள்

Posted by - April 9, 2017
வவுனியா மாவட்டத்தில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகமாக 46 சம்பவங்களும் சிறுவர் பாலியல் முயற்சியாக 12 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக வட மாகாண சிறுவர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மாவட்டத்தினில் சிறுவர்கள் மீதான வன்முறைகள் கடந்த ஆண்டில் அதிகரித்தே காணப்பட்டுள்ளது. இதில் சிறுவர்…
மேலும்

உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் மரணம்;சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது

Posted by - April 9, 2017
தமன – வானேகமுவ பிரதேசத்தில் பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்டுள்ள உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் இரண்டு பெண்களும், ஆண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.…
மேலும்