நிலையவள்

விசேட தொடரூந்து மற்றும் பேருந்து சேவைகள்

Posted by - April 16, 2017
புதுவருடத்திற்காக தமது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் திரும்புவதற்காக எதிர்வரும் சில தினங்களுக்கு விசேட தொடரூந்துகள் பல சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கை தொடரூந்து திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கு அமைய நாளைய தினம் முதல் அலுவலக பணியாளர்களுக்கும் வழமையான சேவை வழங்கப்படும்…
மேலும்

குருவிடயில் கை குண்டு ஒன்று மீட்பு

Posted by - April 16, 2017
குருவிட – குரு கங்கையில் கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குரு கங்கையில் பாடசாலை மாணவர் ஒருவர் நீராடிக் கொண்டிருந்த போது குறித்த கை குண்டை கண்டுள்ளதுடன் காவற்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து காவற்துறை குறித்த பிரதேசத்திற்கு விரைந்து வந்து…
மேலும்

அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்

Posted by - April 16, 2017
வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வட மாகாண முதலமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது வடக்கில் மேற்கொள்ளவுள்ள பல திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
மேலும்

தந்தை செல்வாவின் நினைவு தினம் எதிர்வரும் 26 ம் திகதி யாழில் இடம்பெறவுள்ளது

Posted by - April 16, 2017
தந்தை செல்வாவின் நினைவு தினத்தினை முன்னிட்டு இம்முறை தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் பேராயர் ஜெபநேசன் தலமையில் யாழில்  இடம்பெறும். நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக ஜெயம்பதி விக்ரமரட்னா கலந்து கொள்ளவுள்ளார். தந்தை செல்வாவின் சிறார்த்த தின நிகழ்வுகள் எதிர்வரும் 26ம்…
மேலும்

தமிழ் தேசிய தேசியக்கூட்டமைப்பினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்குமிடையில் நாளை சந்திப்பு

Posted by - April 16, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு செயலாளர்  கருணாசேன கெட்டியாராச்சி மற்றும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் வடக்கில் காணிகள் விடுவிப்பு தொடர்பான சந்திப்புநாளை  கொழும்பில் இடம்பெறவுள்ளது.ஐனாதிபதியின் பரிந்துரைக்கிணங்க நாளை இச்சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளது.
மேலும்

வவுனியா பூந்தோட்டம் வீதியில் விபத்து(காணொளி)

Posted by - April 15, 2017
வவுனியா பூந்தோட்டம் வீதியில் இன்று காலை உழவு இயந்திரத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்தார். பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற முற்சக்கர வண்டியின் முன் சில்லு உடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி எதிரில் வந்த…
மேலும்

கிளிநொச்சியில் ஊடக கலை கலாசார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு (காணொளி)

Posted by - April 15, 2017
கிளிநொச்சியில் ஊடக கலை கலாசார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சர்வமத பிரார்த்தனையுடன் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றிவரும் முழுநேர மற்றும் பகுதி நேர ஊடகவியலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வகையில் ஊடக கலை கலாசார…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 54 ஆவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - April 15, 2017
  அரசாங்கம் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்காகவும் செலவிடும் பணங்களில் ஒரு பகுதியை தமது தொழில் வாய்ப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 54வது நாளாக இன்றும்…
மேலும்

வவுனியா ஒமந்தையில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா(காணொளி).

Posted by - April 15, 2017
வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா, திருமதி சிவசக்தி அருந்ததி தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் 8 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட, பெரியம்மா முன்பள்ளியினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வைபவ ரீதியாக திறந்து…
மேலும்

படிப்படியாக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வு- மனுவல் பெரோரா(காணொளி)

Posted by - April 15, 2017
  யாழ்ப்பாண பட்டதாரிகளின் நிலமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திபாலசிறிசேனவிடம் நிலைமையைத் தெரிவித்து நடைமுறைப்படி படிப்படியாக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வுகாணவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் மனுவல் பெரோரா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அரச வேலைவாய்ப்புக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகளை போராட்டம் நடாத்தும்…
மேலும்