கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)
மாவட்ட செயலகத்தில் 30 நிமிடங்கள் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், படை அதிகாரிகள், அரசாங்க அதிபர், மக்கள் 5 பேர் உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர். கேப்பாபுலவு இராணுவ முகாமின் நுழைவாயிலில் மக்களின் கையடக்க…
மேலும்
