நிலையவள்

வவுனியாவில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் 90 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்…. (காணொளி)

Posted by - May 24, 2017
  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்றுடன் 90 ஆவது நாளை எட்டியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும், மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம்…
மேலும்

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி வாடியடியில் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - May 24, 2017
  பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் 22 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி…
மேலும்

யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும்- ஆ.நடராஐன் (காணொளி)

Posted by - May 24, 2017
  யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும் என யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஐன் தெரிவித்துள்ளார். இன்று கைதடி சித்த மருத்துவ பீடத்தில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச யோகாசன நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சர்வதேச யோகா தினத்தை…
மேலும்

சாவகச்சேரி வர்த்தகர்களால் டிறிபேக் கல்லூரிக்கு கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன(காணொளி)

Posted by - May 24, 2017
சாவகச்சேரி மூன்று வர்த்தகர்கள் இணைந்து 300 கதிரைகள் அதிபர் ந.nஐயக்குமாரிடம் இன்று காலை கையளிக்கப்பட்டன. 3 இலட்சம் பெறுமதியான கதிரைகளை றிபேர்க் கல்லூரிக்கு சாவகச்சேரியின் வர்த்தக சங்க செயலாளரும் சிவா ரெடிங்கின் உரிமையாளரும் ஆகிய வை.சிவராசா, இலட்சுமி இரும்பக உரிமையாளர் சு.பாக்கியராசா,…
மேலும்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய தமிழக மீனவர்கள் 6 பேர் நேற்று இரவு கைது (காணொளி)

Posted by - May 24, 2017
  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 6 பேர்காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து நேற்று மாலையில் ஒரு படகில் புறப்பட்ட குறித்த 6 இந்திய மீனவர்களும் காரைநகர் கடற்பரப்பில் கோகுலம் பகுதியில்…
மேலும்

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி ஊர்வலம் ஒன்றை நடாத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - May 24, 2017
சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பட்டிருப்பில் இருந்தும் சித்தாண்டியில் இருந்தும் இரு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலகங்களை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு…
மேலும்

குவைத்தில் இருந்து பணிப்பெண்கள் 52 பேர் நாடு திரும்பினர்

Posted by - May 24, 2017
பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி குவைத் தூதரகத்தின் தடுப்பு முகாமில் இருந்த இலங்கை பணிப்பெண்கள் 52 பேர் நாடு திரும்பியுள்ளனர். இன்று காலை எமிரெட்ஸ் விமானம் ஒன்றின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு அந் நாட்டில்…
மேலும்

பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களை வீடியோ எடுத்த நபரொருவர் கைது

Posted by - May 24, 2017
மஹரகமையில் மகளீர் பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் நின்று பாடசாலை மாணவிகள் மற்றும் வீதியில் சென்ற பெண்களை தனது கையடக்க தொலைபேசி மூலம் காணொளி பதிவு செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் பெற்றோர்களினால் மஹரகமை காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர்…
மேலும்

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை

Posted by - May 24, 2017
பள்ளம – அடம்பன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலின் போது  படுகாயமடைந்துள்ள இளைஞர், வீதி ஒன்றில் விடப்பட்டு செல்லப்பட்டுள்ள நிலையில், காவற்துறை குறித்த இளைஞரை சிலாப மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த இளைஞர்…
மேலும்

காணாமல் போனோர் போராட்டம் இன்று 78 ஆவது நாளாக தொடர்கிறது

Posted by - May 24, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 78   அவது நாளாக தொடர்கின்றது. முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைதீவுமாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 75 அவது நாளாக…
மேலும்