நிலையவள்

பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயத்துறையை மேம்படுத்த முடியாது-நவீன் திஸாநாயக்க

Posted by - June 22, 2017
பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் விவசாயத்துறையை மேம்படுத்த முடியாது என்று அமைச்சர்நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேயிலை தொழிற்துறையில் க்லைபோசேட் கிரிமிநாசினியை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் நிலையில்,இதற்கு…
மேலும்

நேற்று நள்ளிரவு ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும்

Posted by - June 22, 2017
தொடரூந்து இயந்திர சாரதி உதவியாளர் சங்கத்தினால் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. பணிக்கு இணைத்து கொள்ளும் பொறிமுறையை மறுசீரமைப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமது…
மேலும்

மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் தாக்கப்பட்டதை கண்டித்து யாழில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - June 22, 2017
நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி யை நிறுத்தகோரி நேற்றைய தினம் கொழும்பில் சுகாதார அமைச்சினை முற்றுகையிட்டு  மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடிப்பிரயோகம் மேற் கொள்ளப்பட்டது. இதன் போது சில…
மேலும்

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதிவழங்க வேண்டியது கட்டாயமானது-ரணில்

Posted by - June 22, 2017
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நீதிவழங்கக்கூடிய செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் தேவை ஏற்படின், காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக தென்னாப்பிரிக்காவைத் தழுவிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் நியமிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல்…
மேலும்

பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 4 பேர் கைது

Posted by - June 22, 2017
மேல் மாகாணத்தினுள் உந்துளிகளில் வந்து துப்பாக்கிகளை காட்டி மிரட்டி வர்த்தக நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரிஹான விஷேட குற்றத்தடுப்பு பிரிவால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

வடக்கு மாகாண சபையின் 97 வது அமர்வு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெறுகின்றது

Posted by - June 22, 2017
வடக்கு மாகாண சபையின் 97 வது அமர்வு ஆரம்பமாகி சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது. அவைத்தலைவர் சி வி கே சிவஞானம் தலைமையில் ஆரம்பமான அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.முதலமைச்சருக்கு எதிராக கொண்டு…
மேலும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதிக்காது நடத்தப்பட வேண்டும்-தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்

Posted by - June 22, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் தாமதிக்காது நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துமாறு, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. கொழும்பில் ஒன்றிணைந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பெப்ரல், கபோ மற்றும் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் போன்ற கண்காணிப்பு அமைப்புகள் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன. புதிய…
மேலும்

காணாமல் போனோர் அலுவலகம் நிறுவுதலை அரசியல் ரீதியாக பார்க்கவேண்டாம் – சுவாமிநாதன்

Posted by - June 22, 2017
காணாமல் போனோர் அலு­வ­லகம் நிறு­வு­வ­தனை அர­சியல் ரீதி­யாக பார்க்க வேண்டாம். மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் பாருங்கள் என மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். காணாமல்­போ­ன­வர்கள் விட­யத்­திற்கு தீர்­வ­ளிக்கும் வகை­யி­லான அனைத்து நட­வ­டிக்­கை­களையும் அர­சாங்கம்…
மேலும்

இலங்கை வரவுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

Posted by - June 22, 2017
உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இலங்கைக்கு வரவுள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் புதிய துறைகளில் உறவுகளை கட்டியெழுப்புதல் என்பன ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜய நோக்கமாக அமைந்துள்ளது. எதிர்வரும்…
மேலும்

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Posted by - June 22, 2017
எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரின் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு படகுடன்  இராமேஸ்வரப்பகுதியை சேர்ந்த நான்கு இந்திய மீனவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில்…
மேலும்