வடக்கு மாகாண சபையின் 97 வது அமர்வு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெறுகின்றது

239 0

வடக்கு மாகாண சபையின் 97 வது அமர்வு ஆரம்பமாகி சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது. அவைத்தலைவர் சி வி கே சிவஞானம் தலைமையில் ஆரம்பமான அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நிலையில் இன்றைய அமர்வு அமைதியாக இடம்பெறுகின்றது.

Leave a comment