நிலையவள்

மனைவியை தேங்காயால் தாக்கி கொலை செய்த கணவர்

Posted by - July 16, 2017
அம்பாறை , திருக்கோவில் , தம்புலுவில் பிரதேசத்தில் தனது மனைவியை தேங்காயால் தாக்கி கொலை செய்த கணவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியதில் நேற்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. 38 வயதுடைய…
மேலும்

தொடரூந்து வீதிகள் மற்றும் தொடரூந்து நிலையங்களில் குப்பைகளை போடுபவர்களுக்கு அபராதம்

Posted by - July 16, 2017
தொடரூந்து வீதிகள் மற்றும் தொடரூந்து நிலையங்களில் குப்பைகளை போடுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். டெங்கு ஒழிப்பு தொடர்பில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன. பிரதான தொடரூந்து நிலையங்கள்…
மேலும்

கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டம்

Posted by - July 16, 2017
கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சி திட்டம் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது,…
மேலும்

அஞ்சல் திணைக்களத்திற்கு சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம்

Posted by - July 16, 2017
கடந்த 5 வருட காலப்பகுதியில் அஞ்சல் திணைக்களத்திற்கு சுமார் 20 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்படப்பட்டுள்ள பணியக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களுக்கு அமைய கடந்த வருடத்தில் மாத்திரம் 661…
மேலும்

மோசடியாளர்களை பாதுகாத்து அரசாங்கத்தை கொண்டு நடத்த வேண்டிய அவசியம் இல்லை

Posted by - July 16, 2017
ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை பாதுகாத்து அரசாங்கத்தை கொண்டு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற…
மேலும்

ஊழலுக்கு எதிரான நாடாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்-ஹர்ச த சில்வா

Posted by - July 16, 2017
ஊழலுக்கு எதிரான நாடாக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதி அமைச்சர் ஹர்ச த சில்வா தெரிவித்துள்ளார். சிறிகொத்த கட்சித்தலைமையகத்தில் இடம்பெற்ற டெங்க ஒழிப்பு செயற்திட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது பிரதி அமைச்சர ்இதனை தெரிவித்திருந்தார்.
மேலும்

சிறிலங்கா ஒத்துழைக்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் – பென் எமர்சன் எச்சரிக்கை

Posted by - July 16, 2017
சிறிலங்காவில் ஐநாவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் என சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐந்து நாட்கள் பயணமாக மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு  குறித்த…
மேலும்

முழுமையாக போராட்டத்தைக் கைவிடவில்லை- GMOA

Posted by - July 16, 2017
சைட்டம் நிறுவனத்துக்கு எதிராக தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை முழுமையாக கைவிடவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதுவரை வழங்கியுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் பிரசாத் கால்லகே குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம்…
மேலும்

ஐ.ம.சு.மு. யில் உள்ள 9 கட்சிகள் விலக தீர்மானம்

Posted by - July 16, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 பங்காளிக் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணியில் அரசாங்கத்துடன் உள்ள அமைகுலச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கத்திலிருந்து விலகியவுடன் இவர்கள் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அக்கட்சிகளின் தலைவர்கள்…
மேலும்

வடக்கு ரயில் பாதையின் ஒரு பகுதி நாளை (17) முதல் மூடப்படும்

Posted by - July 16, 2017
வடக்கு ரயில் பாதையின் திருத்த நடவடிக்கைகள் காரணமாக நாளை (17) முதல் மதவச்சி- தலைமன்னார் ரயில் பாதையின் போக்குவரத்து இடைநிறுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. ஒரு சில தினங்களுக்கு இவ்வாறு இந்த ரயில் பாதை மூடப்படவுள்ளதாகவும் ரயில் போக்குவரத்து…
மேலும்