மனைவியை தேங்காயால் தாக்கி கொலை செய்த கணவர்
அம்பாறை , திருக்கோவில் , தம்புலுவில் பிரதேசத்தில் தனது மனைவியை தேங்காயால் தாக்கி கொலை செய்த கணவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியதில் நேற்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. 38 வயதுடைய…
மேலும்
