நிதிக் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது
நிதிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூன்று பேர் ஹொரணை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பொலிஸ் சட்ட அதிகாரமுள்ள பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொண்ட சுற்றி வளைப்பில் மோட்டார் சைக்கிளில் 240 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரண்டு பேர்…
மேலும்
