நிலையவள்

நிதிக் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - July 22, 2017
நிதிக் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூன்று பேர் ஹொரணை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பொலிஸ் சட்ட அதிகாரமுள்ள பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொண்ட சுற்றி வளைப்பில் மோட்டார் சைக்கிளில் 240 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரண்டு பேர்…
மேலும்

இந்த மாதத்தில் 30 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது

Posted by - July 22, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 30 தமிழக கடற்றொழிலாளர்கள் இந்த மாதத்தில் மாத்திரம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐந்து தடவைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலாளர்கள் பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று…
மேலும்

கொழும்பு துறைமுகத்தில் 50 சீனி கொள்கலன்கள் மூடப்பட்டுள்ளன

Posted by - July 22, 2017
கொழும்பு துறைமுகத்தில் சந்தேகத்துக்குரிய முறையில் உள்ள 50 சீனி கொள்கலன்கள் சட்டரீதியாக மூடப்பட்டுள்ளன. குறித்த கொள்கலன்களை திறந்து பார்ப்பதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த அனைத்து கொள்கலன்களும் பிரேஸிலிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார். 320 கோடி…
மேலும்

கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர் கைது

Posted by - July 22, 2017
ஹம்பாந்தோட்டை – ஹங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் குறித்த கைக்குண்டுத் தாக்கதலில் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற குறித்த கைக்குண்டுத் தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர். தனிப்பட்ட…
மேலும்

வித்தியா படுகொலை வழக்கு!நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் !! படுகாயம்!! நல்லுாரில் பதற்றம்!

Posted by - July 22, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் மூவர் அடங்கிய நீதிபதிகளுள் ஒருவரான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் 5:20மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் நீதிபதியின் பாதுகாவலர்…
மேலும்

வரணி முள்ளி பகுதியில் இராணுவத்தின் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு!! இரு படையினர் படுகாயம்!

Posted by - July 22, 2017
கொடிகாமம் – வரணி முள்ளி பகுதியில் பகுதியில் இரண்டு இராணுவத்தினர் மீது இனந்தெரியாத நபர்களால் வாள் வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், வாள்வெட்டிற்கு உள்ளான இராணுவத்தினர் கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
மேலும்

யாழில் சிறப்பாக இடம்பெறவுள்ள உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மாநாடு

Posted by - July 22, 2017
யாழில் இடம்பெறவுள்ள உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் இரு நாள் மாநாட்டில் ஐரோப்பா மற்றும் கனடா நாட்டிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோரும் வடக்கு , கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள் மற்றும் கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக…
மேலும்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலைய நாய் கடித்து முதியவர் பலத்த காயமடைந்துள்ளார்

Posted by - July 22, 2017
கிளிநொச்சி தர்மபுரம் பொலீசில் முறைப்பாடு பதியச் சென்ற முதியவரை பொலிஸ் நிலைய வளாகத்திற்குள் நின்ற நாய்கள் இரண்டு கடித்துக் குதறியதில் முதியவர் படுகாயமடைந்ந நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் தர்மபுரத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை- புண்ணியமூர்த்தி , வயது…
மேலும்

வடமராட்சியில் மீண்டும் பதற்றம்

Posted by - July 22, 2017
வடமராட்சி வல்லிபுரக்கோவில் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தினை மறித்து சோதனையிட்ட கரையோரக் காவல்படையினர்மீது கொள்ளையர் கல்லெறித்தாக்குதல் மேற்கொண்டதனையடுத்து கரையோரப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். வடமராட்சி நாகர்கோவில் குடத்தனை வீதியில் நேற்று மாலை 5 மணியளவில் துவிச்சக்கர வண்டிகளில்…
மேலும்

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடிசீலைக்கு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

Posted by - July 22, 2017
 நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மஹோற்சவத்திற்கு இன்னும் இருப்பது ஒரு வாரம் மட்டுமே  அதற்கு இணையாக ஆலயத்தின் பாரம் பரிய மரபு உரிமையின் ஒரு அங்கமாக காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு   இடம்பெற்றது. குறித்த காளாஞ்சியினை கையளிப்பதன் பிரதான நோக்கம் நல்லூர் கந்தசாமி…
மேலும்