நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடிசீலைக்கு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு

258 0
 நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மஹோற்சவத்திற்கு இன்னும் இருப்பது ஒரு வாரம் மட்டுமே  அதற்கு இணையாக ஆலயத்தின் பாரம் பரிய மரபு உரிமையின் ஒரு அங்கமாக காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு   இடம்பெற்றது.
குறித்த காளாஞ்சியினை கையளிப்பதன் பிரதான நோக்கம்
நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் மஹோற்சவ கொடிச்சீலையினை வரைந்து கொடுப்பதற்கு இவ்வாறான மரபுரிமை காணப்படுகின்றது.
இவ் மரபுஆரம்பகாலத்தில் இருந்து இன்றுவரை இவ்வாறு ஒரு பண்பாடு இடம்பெறுகின்றது.இக் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு  நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

Leave a comment