நிலையவள்

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள், இன்று பதவிப்பிரமாணம் (காணொளி)

Posted by - August 23, 2017
வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள், வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரே முன்னிலையில், இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். வடக்கு மாகாண நிதி திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி விவகாரம், வீடமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், சுற்றுலாத்துறை, உள்ளுராட்சி, மாகாண நிர்வாகம் மற்றும்…
மேலும்

வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - August 23, 2017
வவுனியா, பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள், வறட்சி நிவாரணம் ஏன் வழங்கப்படவில்லை என, கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு கேட்க சென்ற போது, அவர்களை அநாகரிகமாக பேசி, கிராம அலுவலர் விரட்டியமையால் மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா பிரதேச…
மேலும்

களுதாவளையில் காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி(காணொளி)

Posted by - August 23, 2017
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில் மஞ்சல் கோட்டுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞர் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது, அந்த வாகனத்தில்…
மேலும்

நுவரெலியா நாவலப்பிட்டி கலபொட தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில்……(காணொளி)

Posted by - August 23, 2017
நுவரெலியா நாவலப்பிட்டி கலபொட தோட்ட மக்கள், தோட்ட அதிகாரியின் செயற்பாட்டை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது 150 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்டத்தின் பழைய தொழிற்சாலைக்கு முன்பாக, பதாதைகளை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட அதிகாரி ஒருவர் தொழிலாளி…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - August 23, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, வட மாகாண அளுநர்…
மேலும்

சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - August 23, 2017
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை, கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 5 சந்தேக நபர்களையும், எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனறு வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த…
மேலும்

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு மலையக மக்கள் ஒன்றியம் (காணொளி)

Posted by - August 23, 2017
கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கு மலையக மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கும் நோக்கில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஆதரவாளர்கள் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த…
மேலும்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள்(காணொளி)

Posted by - August 23, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள், வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு, இன்று வழக்கு தவணைக்காக அழைத்துவரப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்காடு வக்டர் முதலாம் முகாமில் வைத்து, 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8…
மேலும்

டெங்கினால் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை -ரி.சத்தியமூர்த்தி

Posted by - August 23, 2017
டெங்கு நோய் தொடர்பில்இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி  தெரிவித்தார் டெங்குத் தொற்றால் பல்கலைக்கழக மாணவனொருவன் இறந்ததைதையடுத்து யாழ்.பல்கலைக்கழத்தின் விஞ்ஞான பீடம் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக…
மேலும்

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம்- பழனி திகாம்பரம்

Posted by - August 23, 2017
நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று நடத்திய பேச்சுவார்த்தையின்போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற…
மேலும்