தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

471 0

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, வட மாகாண அளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் விளக்கம் கோரியுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Leave a comment