நிலையவள்

யாழில் வாகன விபத்து – இளைஞர் பலி

Posted by - October 11, 2017
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் 17ம் கட்டைப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, காயமடைந்த…
மேலும்

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இந்நாட்டின் ஒரு தாய் மக்கள் – மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

Posted by - October 11, 2017
மௌலவிமார்களே, இந்து மத குருக்களே, கிறிஸ்தவ மத குருமார்களே நீங்கள், நாம் இந்நாட்டில் இருக்கும் வரையில் நாட்டை துண்டாட இடமளிக்க முடியாது எனவும், உங்களுக்கு எங்களுக்கும் தற்பொழுது இந்த தார்மீகப் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது எனவும் பெப்பிலியான சுனேத்ரா மகா தேவி பிரிவெனாவின்…
மேலும்

நாமலை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ்ஸுக்கு பயணிக்க முடியாமல் டயர் எரிப்பு

Posted by - October 11, 2017
நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு பேர் இரவோடிரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்,  தங்கல்லை சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிற்கு செல்ல முடியாமல்  ஹம்பாந்தோட்ட மேம்பாலத்துக்கு அருகில் சிலர் டயர்களை வீதியில் எரித்து தடை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட…
மேலும்

நாமல் ராஜபக்ஷவுக்கு 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - October 11, 2017
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வீ. சானக உட்பட ஆறு பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்றிரவு (10) இவர்கள் ஹம்பாந்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடையே…
மேலும்

மக்கள் எழுச்சியைத் தூண்டி இராணுவத்தை களத்தில் இறக்க நல்லாட்சி முயற்சி செய்கின்றதா? – அருட்தந்தை மா.சக்திவேல்(காணொளி)

Posted by - October 11, 2017
மக்கள் எழுச்சியைத் தூண்டி இராணுவத்தை களத்தில் இறக்க நல்லாட்சி முயற்சி செய்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக, வட மாகாணத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது- தமிழ் தேசிய மக்கள் முன்னணி (காணொளி)

Posted by - October 11, 2017
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக எதிர்வரும் 13 ஆம் திகதி வட மாகாணத்தில் கர்த்தாலும், அருட்தந்தை சக்திவேல் தலைமையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டமும் நடைபெறவுள்ளதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள…
மேலும்

கடல் கடந்த நிலையிலும் ஈழத்தமிழர்களை விடாது துரத்தும் உயிர்ப்பறிப்புகள்! -அனந்தி சசிதரன்!

Posted by - October 11, 2017
சுவிட்சர்லாந்து தேசிய காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருப்பதுடன் கடல் கடந்த நிலையிலும் அநியாய உயிர்ப்பறிப்புகள் ஈழத்தமிழர்களை விடாது துரத்திவருதாகவும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மேலும்

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த பெண் மரணம்

Posted by - October 11, 2017
துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் இந்தியாவிற்கு செல்வதற்காகவே இவ்வாறு பயணித்தமை தெரியவந்துள்ளது. இவர் 52 வயதான இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளதுடன் சடலம் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில்…
மேலும்

மானிப்பாய் வாள்வெட்டு சம்பவம்

Posted by - October 10, 2017
மானிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் கூழாவடி பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை துரத்தி வாளால் வெட்டிய சம்பவம் இடம்பெற்றது.…
மேலும்

மனநல நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - October 10, 2017
அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் ஐவரில் ஒருவர் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அழுத்கம – மொரகல்ல பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். “ஒவ்வொரு…
மேலும்