மனநல நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

333 0

அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் ஐவரில் ஒருவர் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அழுத்கம – மொரகல்ல பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

“ஒவ்வொரு வருடத்திலும் ஓக்டோபர் 10 ஆம் திகதி உலக மனநல தினம் அனுட்டிக்கப்படுவதோடு, நாம் சுமார் 25 வருடங்களாக குறித்த தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளையும் புதிய வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம்.

சுகாதார அமைச்சில் மனநல நோய் தொடர்பில் பிரத்தியேக பிரிவு ஒன்று ஆர்ம்பிக்கப்பட்டுள்ளது.

இயங்கிவருகின்ற குறித்த பிரி

Leave a comment