4 வயது சிறுமி துஷ்பிரயோகம் 28 வயது இளைஞன் கைது
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள தோட்டப் பகுதியில் 28 வயதுடைய இளைஞன் ஒருவனால் 4 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் அக்கரப்பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று…
மேலும்
