நிலையவள்

4 வயது சிறுமி துஷ்பிரயோகம் 28 வயது இளைஞன் கைது

Posted by - October 11, 2017
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பகுதியிலுள்ள தோட்டப் பகுதியில் 28 வயதுடைய இளைஞன் ஒருவனால் 4 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் அக்கரப்பத்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று…
மேலும்

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 100 ரூபா வழங்க திட்டம்

Posted by - October 11, 2017
இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது. அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி,…
மேலும்

பொலிஸ் பரிசோதகர்கள் 44 பேருக்கு இடமாற்றம்

Posted by - October 11, 2017
பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 44 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பிரதம பொலிஸ்…
மேலும்

கபீர் ஹசீமும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Posted by - October 11, 2017
அமைச்சர் கபீர் ஹசீம் சற்று முன்னர் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். நேற்றையதினம், அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை விசாரணைக்கு வருமாறு, ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அமைச்சர்…
மேலும்

மலிக் சமரவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

Posted by - October 11, 2017
 மலிக் சமரவிக்ரம பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில்…
மேலும்

யாழில் வாகன விபத்து – இளைஞர் பலி

Posted by - October 11, 2017
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் 17ம் கட்டைப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, காயமடைந்த…
மேலும்

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இந்நாட்டின் ஒரு தாய் மக்கள் – மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

Posted by - October 11, 2017
மௌலவிமார்களே, இந்து மத குருக்களே, கிறிஸ்தவ மத குருமார்களே நீங்கள், நாம் இந்நாட்டில் இருக்கும் வரையில் நாட்டை துண்டாட இடமளிக்க முடியாது எனவும், உங்களுக்கு எங்களுக்கும் தற்பொழுது இந்த தார்மீகப் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது எனவும் பெப்பிலியான சுனேத்ரா மகா தேவி பிரிவெனாவின்…
மேலும்

நாமலை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ்ஸுக்கு பயணிக்க முடியாமல் டயர் எரிப்பு

Posted by - October 11, 2017
நாமல் ராஜபக்ஷ உட்பட ஆறு பேர் இரவோடிரவாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்,  தங்கல்லை சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிற்கு செல்ல முடியாமல்  ஹம்பாந்தோட்ட மேம்பாலத்துக்கு அருகில் சிலர் டயர்களை வீதியில் எரித்து தடை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட…
மேலும்

நாமல் ராஜபக்ஷவுக்கு 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - October 11, 2017
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வீ. சானக உட்பட ஆறு பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்றிரவு (10) இவர்கள் ஹம்பாந்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடையே…
மேலும்

மக்கள் எழுச்சியைத் தூண்டி இராணுவத்தை களத்தில் இறக்க நல்லாட்சி முயற்சி செய்கின்றதா? – அருட்தந்தை மா.சக்திவேல்(காணொளி)

Posted by - October 11, 2017
மக்கள் எழுச்சியைத் தூண்டி இராணுவத்தை களத்தில் இறக்க நல்லாட்சி முயற்சி செய்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்