மலிக் சமரவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

210 0

 மலிக் சமரவிக்ரம பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று அழைப்பானை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்து

Leave a comment