கபீர் ஹசீமும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

240 0

அமைச்சர் கபீர் ஹசீம் சற்று முன்னர் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

நேற்றையதினம், அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை விசாரணைக்கு வருமாறு, ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆணைக்குழுவுக்கு முன்னரே வருகை தந்திருந்த நிலையில் தற்போது கபீர் ஹசீமும் அங்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment