நிலையவள்

இலங்கை இனக்கலவரம் – ஐ.நா சபை கவலை

Posted by - March 7, 2018
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐ.நா சபை வருத்தமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கை இனக்கலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பானது சமீபத்திய இன வன்முறைகள்…
மேலும்

பாதுகாப்பு அதிகாரம் கடற்படை வசமாகியுள்ளது – காதர் மஸ்தான்

Posted by - March 7, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் பிரதமர், முப்படையினர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கடற்படைக்கு பாதுகாப்பு தொடர்பான முழு அதிகாரத்தையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிப்பினர் மஸ்தான் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார். மேலும் கடற்படை தளபதியூடாக குறித்த…
மேலும்

தேசத்துரோகிகளுக்கு இரையாகாமல் பொறுமையாக செயற்படுங்கள்- ரணில்

Posted by - March 7, 2018
இனவாதத்தை தூண்டி நாட்டிற்குள் கலவரம் ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை குழப்பி அதிகாரத்திற்கு வர சிலர் முயல்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  பாராளுமன்றத்தில் தெரிவித்தார். திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் எந்த ஒரு நாசகார ரீதியான செயற்பாடுகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம்…
மேலும்

இன்றும் கண்டி நிருவாக மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை- கல்வி அமைச்சு

Posted by - March 7, 2018
கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் இன்றும் (07) விசேட விடுமுறை வழங்கப்படுவதாக  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய கண்டி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கண்டி – திகன நகரில் ஏற்பட்ட அசாதாரண…
மேலும்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி மிரேந் அல்குஷேன், நேற்று கிளிநொச்சிக்கு………. (காணொளி)

Posted by - March 7, 2018
நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பொறுப்பான, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி மிரேந் அல்குஷேன், கிளிநொச்சி முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படும் பிரதேசங்களை பார்வையிட்டார். குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த மிரேந் அல்குஷேன், பணிகளை முன்னெடுக்கின்ற அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பில் உரையாடியதுடன், கண்ணிவெடி…
மேலும்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்(காணொளி)

Posted by - March 7, 2018
தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் நேற்று 366ஆவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் தமது காணிகள் முற்றாக விடுவிக்கப்படும் வரை தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)

Posted by - March 7, 2018
காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நியமங்களுக்கு அமைவான சிறந்த ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என, தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வாக்கு வங்கியின் சரிவு தொடர்பில் ஆராயும்…
மேலும்

கண்டியில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அங்கு ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - March 7, 2018
கண்டி பல்லேக, தெல்தெனியா பிரதேசங்களில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் திகண மற்றும் தெல்தெனியா பிரதேசங்களில் இடம்பெற்ற கவலரத்தையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம்,…
மேலும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. (காணொளி)

Posted by - March 7, 2018
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், குறித்த வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை விடுதி மற்றும் வைத்தியர் விடுதி என்பனவும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
மேலும்

கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தகர்கள் நேற்று ஹர்த்தால் நடவடிக்கையில்…(காணொளி)

Posted by - March 7, 2018
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி வர்த்தர்கள்   கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ள சம்பவத்தை கண்டித்து தமது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் அனைத்து வர்த்தக நிலையங்களை மூடி நேற்று காலை முதல் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். காத்தான்குடி வர்த்தகர்கள் மேற்கொண்டுள்ள ஹர்த்தாலுக்கு…
மேலும்