இலங்கை இனக்கலவரம் – ஐ.நா சபை கவலை
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐ.நா சபை வருத்தமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கை இனக்கலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பானது சமீபத்திய இன வன்முறைகள்…
மேலும்
