கண்டியில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அங்கு ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது(காணொளி)

479 0

கண்டி பல்லேக, தெல்தெனியா பிரதேசங்களில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் திகண மற்றும் தெல்தெனியா பிரதேசங்களில் இடம்பெற்ற கவலரத்தையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம், மீண்டும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a comment