பாதுகாப்பு அதிகாரம் கடற்படை வசமாகியுள்ளது – காதர் மஸ்தான்

231 0

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் பிரதமர், முப்படையினர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கடற்படைக்கு பாதுகாப்பு தொடர்பான முழு அதிகாரத்தையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிப்பினர் மஸ்தான் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

மேலும் கடற்படை தளபதியூடாக குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாகவும் கலவரம் இடம்பெறும் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் தமக்கு வேண்டாமென அங்குள்ள முஸ்லிம்கள் கூறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார

Leave a comment