தென்னவள்

நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது: போயஸ் கார்டனில் சசிகலா பேச்சு

Posted by - February 15, 2017
நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் வந்த சசிகலா செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை உறுதி செய்தது. நீதிபதி குன்ஹா…
மேலும்

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் – தீபாவுடன் திடீர் சந்திப்பு

Posted by - February 15, 2017
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேற்றிரவு(14) திடீரென்று வந்த முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை சந்தித்தார்.   இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

மதுபான சாலைகளால் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றது : யோகேஸ்வரன் எம்.பி

Posted by - February 14, 2017
வாழைச்சேனையில் விபுலானந்தர் வீதி என்ற புனிதமான பெயர் இருக்கின்ற வீதியில் இரண்டு மதுபானசாலைகள் இருக்கின்றன. இதன் காரணமாக கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றுவதற்கு பெற்றோர்களும் உதவிபுரிய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பயப்பட வேண்டாம்: அமைச்சர் ராஜித

Posted by - February 14, 2017
சுகாதார சேவையின் நன்மைக்காக கடமைகளை செய்யும் போது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பயந்து செயற்பட வேண்டாம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

சட்டமியற்றுபவர்களாக இருக்க வேண்டியவர்கள் சாதாரணமாக தேநீர் ஊற்றுபவர்கள் போலவே செயற்படுகின்றனர்!

Posted by - February 14, 2017
இலங்கை மத்திய வங்கியின் நம்பிக்கை, ரூபாவின் நம்பிக்கை மற்றும் கடன், சீட்டிழுப்பு, ஏனைய அரச திணைக்களங்களின் நம்பிக்கை போன்ற விடயங்கள் அரசாங்கத்தின் நிதியமைச்சில் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

100 வீரவங்சக்கள் உருவாகி வருவார்கள் : பிரசன்ன ரணதுங்க

Posted by - February 14, 2017
ஒரு வீரவங்சவின் குரலை அடக்கும் போது 100 வீரவங்சக்கள் உருவாகி வருவார்கள் என்பதை தற்போதைய அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

மக்கள் போராட்டம் வென்றது! காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை

Posted by - February 14, 2017
எமது காணிகளுக்குள், செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே நாங்கள் போராட்டத்தைகைவிடுவோம் என தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள்முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் செவ்வாய்க்கிழமை (14)தெரிவித்துள்ளனர்.
மேலும்

சட்டமா அதிபர் பக்கசார்பானவர்: மேஜர் அஜித் பிரசன்ன

Posted by - February 14, 2017
சட்டமா அதிபர் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாக கூறி தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன உயர்நீதிமன்றத்தில் இன்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

ஐரோப்பிய சங்க உறுப்பினர் வடக்கு விஜயம்

Posted by - February 14, 2017
ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டுங்-லாய் மாக் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு வட பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வறட்சியால் 14 மாவட்டங்கள் பாதிப்பு

Posted by - February 14, 2017
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 14 மாவட்டங்களுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அனுராதபுரம், கிளிநொச்சி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், குருணாகலை, மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு, ரத்தினபுரி, திருக்கோணமலை, கண்டி, வவுனியா கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் ஒரு…
மேலும்