தென்னவள்

ஜெயலலிதாவின் குடும்பத்தையே நாசம் செய்தவர் என்னிடம் இருந்து கணவர் மாதவனை பிரிக்க சதி

Posted by - March 19, 2017
ஜெயலலிதாவின் சொந்த குடும்பத்தையே சதி செய்து பிரித்த சசிகலா, தற்போது தனது கணவரையும் பிரிக்க சதி செய்வதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து, தீபா நேற்று வெளியிட்ட அறிக்கை:எனக்கு வந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிச்சலாக செயல்பட்டு வந்தேன்.
மேலும்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு?

Posted by - March 19, 2017
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

சாலை விபத்தில் தமிழகம் முதலிடம்!

Posted by - March 19, 2017
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், மிகப்பெரிய மாநிலமாகவும் உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகின்றது. ஆனால், சாலை விபத்தில் தமிழகம்தான் முதல் மாநிலமாக உள்ளதாகவும், அதிகம் பேர் உயிரிழப்பதாகவும் தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல் சோய் தெரிவித்துள்ளார்.
மேலும்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வாங்க நீதிபதி கர்ணன் மறுப்பு

Posted by - March 19, 2017
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசாரிடம் இருந்து பெற நீதிபதி கர்ணன் மறுத்துவிட்டார்.
மேலும்

சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாக். மூதாட்டி பலி

Posted by - March 19, 2017
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படை சுட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்

பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள் – அரசியல் கட்சிகள் சம்மதம்

Posted by - March 19, 2017
தீவிரவாத தாக்குதல் வழக்குகளை விசாரிக்க பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள் அமைக்க அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
மேலும்

5 வாரத்தில் 140 கிலோவை இழந்தார் உலகின் அதிக எடையுள்ள பெண் எமான்

Posted by - March 19, 2017
மும்பையில் சிகிச்சை பெற்று வரும் உலகின் அதிக எடையுள்ள பெண்ணான எமான் 5 வாரத்தில் 140 கிலோவை குறைத்துள்ளார்.
மேலும்

ஏமனில் மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் பலி

Posted by - March 19, 2017
ஏமனில் ராணுவ மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர்கள் மூலம் கள்ளநோட்டுகள் கடத்தலா?

Posted by - March 19, 2017
வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கன்டெய்னர்களில் கள்ள ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சென்னை துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னர்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
மேலும்