பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை – டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - November 18, 2025
கடந்த ஆண்டு பங்களாதேஷில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள்…

சான்டியாகோ கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு – 4 பேர் பலி

Posted by - November 18, 2025
வாழ்வாதாரத்தைத் தேடி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் செல்ல முற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்று கலிபோர்னியாவில் உள்ள சான்டியாகோ கடற்பரப்பில் கவிழ்ந்து…

தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்கிறது

Posted by - November 18, 2025
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து ஆளும் தரப்புடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட நாங்கள் தயாராகவுள்ளோம்.  ஆனால் 159 பேரில்…

ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு – தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தகவல்

Posted by - November 18, 2025
நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே…

தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030இல் 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது

Posted by - November 18, 2025
அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு…

350 வகையான மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

Posted by - November 18, 2025
சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார்  350…

மூன்று அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் 80 வாக்குகள் பெரும்பான்மையுடன் அங்கீகாரம்

Posted by - November 18, 2025
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, நீதி  மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான  வாக்கெடுப்பில் ஆதரவாக 87 வாக்குகளும் எதிராக…

ரணிலின் பிரித்தானிய விஜய விசாரணை: சட்டமா அதிபர் அனுமதியின்றி லண்டன் சென்ற CID அதிகாரிகள் குறித்து கேள்வி

Posted by - November 18, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சட்டமா அதிபரின் அனுமதி…

நாளை ஜனாதிபதியை சந்திக்கிறது தமிழரசுக்கட்சி

Posted by - November 18, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: அரசியல் தலையீட்டில் கவலை – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

Posted by - November 18, 2025
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து கவலையடைகிறேன். இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு உள்ளது. ஒரு தரப்பினர் இனவாதத்தை…