கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த பி.சி .ஆர் ஆய்வுகூடம் மீண்டும் திறப்பு

Posted by - October 27, 2021
கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த பி.சி .ஆர் மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதல்தடவையாக இன்று (புதன்கிழமை)…

குற்றவாளி தலைமையில் குழுவை அமைத்துள்ளது வேடிக்கையான விடயம்

Posted by - October 27, 2021
ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி உருவாக்கப்பட்டுள்ளதை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்க திட்டம் ?

Posted by - October 27, 2021
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதனை தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாகச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…

முல்லை நகர் பகுதிகளில் மீனவர்களின் சுவரொட்டிகள்

Posted by - October 27, 2021
‘மீன்பிடியில் தடைசெய்யப்பட்ட முறைகள் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்து’ என்ற தலைப்பில், முல்லைத்தீவு நகரின் பல்வேறு பகுதிகளிலும், இன்று (27) சுவரொட்டிகள்…

‘பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு விட வேண்டாம்’

Posted by - October 27, 2021
மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோகத்தர்கள், தமது மக்களின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் தீர்க்க…

தாக்குதலில் வயோதிப தம்பதிகள் காயம்

Posted by - October 27, 2021
மிருசுவில் – தவசிக்குளம் பகுதியில், நேற்று (26) இரவு, வீடொன்றுக்குள் அயல்வீட்டார் அத்துமீறி புகுந்து மேற்கொண்ட தாக்குதலில், வயோதிப தம்பதிகள்…

ஞானசார தேரரின் தலைமையில் ஜனாதிபதி செயலணி

Posted by - October 27, 2021
ஞானசார தேரரின் தலைமையில் ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இது…