சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக விசாரணை!

Posted by - November 4, 2021
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் கடந்த 09-09-2021அன்று அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்…

நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது!

Posted by - November 4, 2021
கொள்வனவு செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது அளவு இன்று(04) நாட்டை வந்தடைந்துள்ளது.

‘தென் பகுதி தொல்பொருள்களை பாதுகாக்க காவலரண் அமையுங்கள்’

Posted by - November 4, 2021
தமிழர் பகுதி தொல்பொருள்களை தமிழர்கள் பாதுகாப்பார்கள். முடியுமானால், தென் பகுதி தொல்பொருள்களை பாதுகாக்க இராணுவத்தினரையும் பொலிஸாரையும் கொண்டு காவலரண் அமைத்து…

900க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கின

Posted by - November 4, 2021
ஐக்கிய  அமெரிக்க டொலர் கையிருப்பில் இல்லாமையால் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 900 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள், கொழும்பு துறைமுகத்தில் இருந்து…

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

Posted by - November 4, 2021
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…

போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம்

Posted by - November 4, 2021
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று…

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது

Posted by - November 3, 2021
உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையின் காரணத்தால், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு ஆஜராக முடியாது என அருட்தந்தை…

’மதங்களுக்கு எதிரான வன்முறைகள் ஒற்றுமையை சீர்குலைக்கும்’

Posted by - November 3, 2021
மதங்களுக்கு எதிரான வன்முறைகள் சமூகத்தில் எதிர்பாராத விதமான பாரிய விளைவுகளுக்கு வித்திட்டு ஒற்றுமையை சீர்குலைக்கும் என, பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்.…