வேளாங்கண்ணியில் 22-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா: டி.டி.வி.தினகரன் பங்கேற்பு Posted by தென்னவள் - December 17, 2021 வேளாங்கண்ணி, ஜி.எஸ்.ரிசார்ட்ஸ் அரங்கில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஏழை, எளிய…
விமான விபத்தில் பிரபல இசை அமைப்பாளர் உள்பட 9 பேர் பலி Posted by தென்னவள் - December 17, 2021 விமான விபத்தில் இசை அமைப்பாளர் புளோ லா மூவி தன் மனைவி, குழந்தைகளுடன் பலியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில்…
செவ்வாய் கிரகத்தில் பாறைகள் கண்டுபிடிப்பு- நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் அசத்தல் Posted by தென்னவள் - December 17, 2021 பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள பழமையான பாறைகளை கண்டறிந்து அசத்தி இருக்கிறது.செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோ என்ற பள்ளத்தை…
பள்ளி விழாவில் விளையாட்டு விபரீதமானதால் 5 குழந்தைகள் பலி- பிரதமர் அனுதாபம் Posted by தென்னவள் - December 17, 2021 ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூட விழாவில் விளையாட்டு விபரீதமானதால் 5 குழந்தைகள் பலியான துயரம் நேர்ந்திருக்கிறது.
இங்கிலாந்தில் ஒரே நாளில் 79 ஆயிரம் பேருக்கு கொரோனா: பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை Posted by தென்னவள் - December 17, 2021 கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் மக்கள் இதையொட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறபோது மிகுந்த கவனத்துடன் இருக்க…
மகாராஷ்டிரா: தொலைதூர இடங்களுக்கு டிரோன் மூலம் கொரோனா தடுப்பூசி சப்ளை Posted by தென்னவள் - December 17, 2021 மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியினர் வாழும் தொலைதூர இடங்களுக்கு டிரோன் மூலம் கொரோனா தடுப்பூசிகளை அதிகாரிகள் அனுப்பி வருகிறார்கள்,
முதலீட்டுச் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது அரசாங்கம் விதிமுறைகளை மீறியது- சஜித் பிரேமதாச Posted by தென்னவள் - December 17, 2021 முதலீட்டுச் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது அரசாங்கம் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த தயார் Posted by நிலையவள் - December 17, 2021 உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் பெறுமதியை அதிகரிக்கும் வகையில் பொஸ்பேட், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன் அடங்கிய புதிய வகை உரங்களை…
மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தால் இயந்திர மொழி பெயர்ப்புப் பொறி உருவாக்கம் Posted by தென்னவள் - December 17, 2021 மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலுள்ள தேசிய மொழிகள் செயற்பாட்டு மையம் (NLPC) சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ…
மகாவலி ஆற்றில் குதித்த இளம் ஜோடி! Posted by நிலையவள் - December 17, 2021 Newமஹியங்கனை பாலத்தின் மேல் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர். எனினும் ஆற்றில் குதித்த இளைஞன்…