இரவு நேர ஊரடங்கு – மாமல்லபுரம் நாட்டிய விழா நேரம் மாற்றம் Posted by தென்னவள் - January 8, 2022 கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் விழா முடிந்து வீடு திரும்பும் சுற்றுலா பயணிகளின்…
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் – கமல்ஹாசன் Posted by தென்னவள் - January 8, 2022 அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தடுப்பதற்கும், பொதுமக்களுக்கு உரிய சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு விரைந்து…
விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து: வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள் Posted by தென்னவள் - January 8, 2022 கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாதலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சிசாலை, மியூசியம்…
பொதுமக்கள் எளிதில் பெற ஆன்லைன் மூலம் மணல் விற்பனை – அமைச்சர் துரைமுருகன் Posted by தென்னவள் - January 8, 2022 பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி எளிதாக ஆற்று மணல் பெறுவதற்காக ஆன்லைன் மூலம் மணல் விற்பனை அறிமுகம் செய்யப்படுகிறது என நீர்வளத்துறை…
ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படாது- பொங்கல் பரிசு வேறு நாளில் வழங்கப்படும் Posted by தென்னவள் - January 8, 2022 குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக கடைக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி Posted by சமர்வீரன் - January 8, 2022 அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம்,…
வவுனியா வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி வழங்கி வைப்பு Posted by தென்னவள் - January 7, 2022 வவுனியா வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது.
அறநெறிக் கல்வியின் கல்வியின் ஊடாக மாணவர்களின் ஆளுமை விருத்தி Posted by தென்னவள் - January 7, 2022 அறநெறிக் கல்வியின் கல்வியின் ஊடாக மாணவர்களின் ஆளுமை விருத்தி
பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம்! Posted by தென்னவள் - January 7, 2022 பேச்சு சுதந்திரம் , இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன கிடைக்கின்றது என்பதற்காக , தேசத் துரோக செயல்களுக்கான திறந்த உரிமம்…
நாட்டில் மேலும் 588 பேருக்கு கொவிட் தொற்று Posted by நிலையவள் - January 7, 2022 நாட்டில் இன்றைய தினம் மேலும் 588 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…