எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன்இணைந்து போட்டியிடுவதற்கு 14 கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று சு.க.வட்டாரம் தெரிவித்துள்ளது.
இறக்குவானை – கரன்கெட்டிய பகுதியிலிருந்து உருகுலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று முற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக இறக்குவானை பொலிஸார்…
கிளிநொச்சி–சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது .நேற்றயதினம் காலையில் குறித்த பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி