தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி

Posted by - October 4, 2016
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து…

முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராட்டிய மஹிந்த

Posted by - October 4, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே…

ஆட்சி மாறினாலும் இராணுவக் கட்டமைப்பில் மாற்றம் இல்லை – சம்பந்தன்

Posted by - October 4, 2016
இலங்கையில் ஆட்சி மாறியிருந்தாலும், இராணுவக் கட்டமைப்பில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர்…

பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை – மஹிந்த

Posted by - October 4, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

தான் வழங்கிய ஜோதிட ஆலோசனைக்கு அமையவே புலிகளுக்கு எதிரான போரை மஹிந்த வெற்றி கொண்டார் – ராஜபக்ஸவின் ஆஸ்தான ஜோதிடர்

Posted by - October 4, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் சக்தி சிறப்பானதாக அமையும் என ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன…

பெல்ஜியம் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

Posted by - October 3, 2016
மதிற்பிற்குரிய பெல்ஜியம் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளே! உயிரிலும் உயர்வான தமிழீழத்தாய்த் திருநாட்டின் மலர்விற்காய் செங்களமாடி கந்தகக்காற்றிலே விதையாகி வீழ்ந்து…

சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வு!

Posted by - October 3, 2016
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்தும், தன்னினத்தின் துயர்…

துணுக்காய் பிரதேச முன்னாள் போராளிகளை சந்தித்தார் அமைச்சர் டெனிஸ்வரன் (படங்கள் இணைப்பு)

Posted by - October 3, 2016
துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டெனிஸ்வரன். குறித்த…

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும்-ரணில்

Posted by - October 3, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாதீட்டில், புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார்.   இலங்கை…

நான் ஆட்சியிலிருந்திருந்தால் எழுக தமிழ் நடந்திருக்காது-மஹிந்த

Posted by - October 3, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்கள்…