தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி Posted by தென்னவள் - October 4, 2016 விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து…
முதலமைச்சர் விக்னேஸ்வரனை பாராட்டிய மஹிந்த Posted by கவிரதன் - October 4, 2016 வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே…
ஆட்சி மாறினாலும் இராணுவக் கட்டமைப்பில் மாற்றம் இல்லை – சம்பந்தன் Posted by கவிரதன் - October 4, 2016 இலங்கையில் ஆட்சி மாறியிருந்தாலும், இராணுவக் கட்டமைப்பில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர்…
பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை – மஹிந்த Posted by கவிரதன் - October 4, 2016 விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
தான் வழங்கிய ஜோதிட ஆலோசனைக்கு அமையவே புலிகளுக்கு எதிரான போரை மஹிந்த வெற்றி கொண்டார் – ராஜபக்ஸவின் ஆஸ்தான ஜோதிடர் Posted by கவிரதன் - October 4, 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் சக்தி சிறப்பானதாக அமையும் என ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன…
பெல்ஜியம் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள் Posted by நிலையவள் - October 3, 2016 மதிற்பிற்குரிய பெல்ஜியம் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளே! உயிரிலும் உயர்வான தமிழீழத்தாய்த் திருநாட்டின் மலர்விற்காய் செங்களமாடி கந்தகக்காற்றிலே விதையாகி வீழ்ந்து…
சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வு! Posted by நிலையவள் - October 3, 2016 தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்தும், தன்னினத்தின் துயர்…
துணுக்காய் பிரதேச முன்னாள் போராளிகளை சந்தித்தார் அமைச்சர் டெனிஸ்வரன் (படங்கள் இணைப்பு) Posted by கவிரதன் - October 3, 2016 துணுக்காய் பிரதேசத்தில் வாழ்வாதார உதவித்திட்டங்கள் தொடர்பில் அறிந்திராத நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடினார் அமைச்சர் டெனிஸ்வரன். குறித்த…
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும்-ரணில் Posted by கவிரதன் - October 3, 2016 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பாதீட்டில், புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ளார். இலங்கை…
நான் ஆட்சியிலிருந்திருந்தால் எழுக தமிழ் நடந்திருக்காது-மஹிந்த Posted by கவிரதன் - October 3, 2016 வடக்கு மாகாண முதலமைச்சர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள்…