அமைச்சர்களை கண்காணிக்க விசேட இரகசிய குழு

Posted by - October 9, 2016
அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட குழு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அனைத்து அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும்…

ஜெயலலிதா கண் திறந்து பார்த்தார் – எனினும் பேச முடியாது

Posted by - October 9, 2016
முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும் கண் திறந்து பார்த்ததாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா, கடந்த…

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட வெளியிட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

Posted by - October 9, 2016
‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இலங்கையில், இறுதிக்கட்டப் போரின் போது,…

2020இல் நிலக்கண்ணி வெடி அற்ற நாடாக இலங்கை

Posted by - October 9, 2016
2020ஆம் ஆண்டில் இலங்கை நிலக்கண்ணி வெடி அற்ற நாடாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டேஷ்’ நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம்…

68 நாள் உண்ணாவிரதம் – 13 வயது சிறுமி மரணம்

Posted by - October 9, 2016
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, 13 வயது சிறுமி, மாரடைப்பால் மரணமடைந்ததுள்ளார். தெலுங்கானா மாநிலத்…

இலங்கையுடனான உறவை வலுப்படுத்த நடவடிக்கை – தாய்லாந்து

Posted by - October 9, 2016
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை புதிய தளத்திற்கு கொண்டு செல்ல தயார் என தாய்லாந்து பிரதமர் பியுத்…

கிழக்கு மாகாண முதலமைச்சர் மத்திய அமைச்சு மீது குற்றச்சாட்டு

Posted by - October 9, 2016
கிழக்கு மாகாணத்தின் கல்வி துறையை வீணடிக்கும் செயற்பாடை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர்…

பொல்கொல்ல நீர்தேக்கம் இன்று திறக்கப்படுகிறது.

Posted by - October 9, 2016
பொல்கொல்ல நீர்தேக்கத்தின் சகல அவசர கதவுகளும் திறக்கப்பட்டு, நீர்தேக்கத்தை வெறுமையாக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதற்கமைய இன்று இரவு 10…

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா நாளை இலங்கை வருகிறார்

Posted by - October 9, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா இலங்கை வருவுள்ளார். நாளை இலங்கை வரும்…

ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவும்

Posted by - October 9, 2016
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு திரும்பிவரவுள்ளவர்கள் அழைத்து வரும்…