தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க விஷேட குழு நியமனம்

Posted by - October 12, 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா…

பிரபாகரனின் உருவம் பொறித்த துண்டுப் பிரசுரம் ஒட்டிய குற்றச்சாட்டில் ஜேர்மனி நாட்டுப் பெண் யாழில் வைத்து கைது

Posted by - October 11, 2016
யாழ்பாணம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறித்த துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார்…

எல்லைதாண்டல் விவகாரப் பேச்சில் வடக்கு முதல்வரை உள்வாங்குங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் -கடற்றொழில் சம்மேளனம் எச்சரிக்கை-

Posted by - October 11, 2016
எல்லைதாண்டும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நடாத்தப்படவுள்ள பேச்சுவாத்தையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட…

இரணைதீவு மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - October 11, 2016
கிளிநொச்சி இரணைதீவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரணைதீவு கிராம மக்கள் முறைப்பாடொன்றைப்…

யாழில் தேசியத் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள்(படங்கள்)

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடம்…

விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் அவசியம் குறைகிறது – சுவிஸ்

Posted by - October 11, 2016
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தமிழ் அரசியல் தஞ்சக் கோரிகளை மேலும் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறைவடைந்துள்ளது என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம்…

அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் அவரது பெறா மகளும் மரணம்

Posted by - October 11, 2016
மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய…

குற்றத்தை ஒப்புக்கொண்டார் ரமித் றம்புக்வெல்ல

Posted by - October 11, 2016
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்லவின் புதல்வரும் கிரிக்கட்…

பாசிக்குடாவில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துச் சுற்றுலா விடுதிகளும் இராணுவத்தினர் வசம்!

Posted by - October 11, 2016
மட்டக்களப்பு மாவட்டம் பாசிக்குடா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகளை இராணுவத்தினரும் சிறீலங்கா அரசபடையினருமே நடாத்தி வருவதாக பாசிக்குடா மீனர்வகள்…

அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் – லக்ஷ்மன் யாப்பா

Posted by - October 11, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என நிதி ராஜாங்க அமைச்சர்…