இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா செய்யத் தீர்மானம்

Posted by - October 13, 2016
இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அந்த ஆணைக்குழுவின் உயர்மட்டத்…

மாமியாரைக் கொலைசெய்த மருமகனுக்கு 7 வருடம் சிறை-நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் காரைநகரில் மாமியாரைக் கைமோசக் கொலை செய்த மருமகனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையளித்து இன்று…

மேன்முறையீட்டு மனுவொன்றைத் தள்ளுபடி செய்த நீதிபதி இளஞ்செழியன்

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி…

சர்ச்சையை ஏற்படுத்திய ஜனாதிபதியின் உரை

Posted by - October 13, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய தினம் ஆற்றிய உரை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - October 13, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

நடைபவனி வவுனியாவைச் சென்றடைந்தது(காணொளி)

Posted by - October 13, 2016
புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி சேகரிப்பு நடை பவனி இன்று வவுனியா நகரை சென்றடைந்தது. புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நிதி…

கிளிநொச்சி கரைச்சியில் நடமாடும் சேவை(காணொளி)

Posted by - October 13, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவை ஒன்று இன்று நடைபெற்றது. கிளிநொச்சியில் மகளிர் மற்றும் சிறுவர்…

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு

Posted by - October 13, 2016
தனது கடமைக்கு இடையூறு விளைவித்து, தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளார். திருகோணமலை…

ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நடமாடும் சேவை யாழில் ஆரம்பம்(படங்கள்)

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஆதரவற்ற வறிய சிறுவர் கல்வி…

யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்காக சென்ற 55 வயதான சிவநாதன் செல்வரத்தினம் என்பவர் காணாமல்…