மாவீரர் வெற்றிக்கிண்ண நீச்சல் போட்டி யேர்மனி- Duisburg Posted by சிறி - October 17, 2016 யேர்மனியில் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண நீச்சல் போட்டிகள் டியுஸ்பேர்க் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு…
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – சுவிஸ் Posted by சிறி - October 17, 2016 சுவிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப் பலியான பெண் போராளி 2வது லெப்…
2 ஆம் லெப் மாலதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு – யேர்மனி,Hückelhoven Posted by சிறி - October 17, 2016 யேர்மனியில் குக்குள்கோவன் (Hückelhoven) என்னும் நகரில் 2 ஆம் லெப் மாலதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாக தமிழ்ப்…
இராணுவத்தினருக்கு எதிரான போர்குற்ற விசாரணைக்கு எப்போதும் இடமில்லை – மைத்திரி Posted by நிலையவள் - October 17, 2016 விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவம் உட்பட அரச படையினருக்கு எதிராக எந்த அடிப்படையிலும் சட்ட நடவடிக்கை…
வவுனியாவில் இலகு கடன் நிறுவனங்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம்(காணொளி) Posted by நிலையவள் - October 17, 2016 வவுனியாவில் நுண் நிதி இலகு கடன் நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் நுண் நிதி இலகு கடன் வழங்கும்…
வவுனியா தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் சலசலப்பு (காணொளி) Posted by நிலையவள் - October 17, 2016 வவுனியாவில் தமிழ் அரசு கட்சியினரின் கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் வடக்கு மாகாண…
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பம் Posted by கவிரதன் - October 17, 2016 ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈராக்கின் பிரதமர் ஹெய்டர்…
கிளி கோணாவிலில் குடிநீருக்குத் தட்டுப்பாடு Posted by நிலையவள் - October 17, 2016 கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோணாவில் பகுதியில் உள்ள மக்கள் தற்போதைய வரட்சி காரணமாக தமக்கான குடிநீர்…
லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை அவசியம் – ஜேவிபி Posted by கவிரதன் - October 17, 2016 ஊடகவியாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு உத்தரவிட்டவர் தொடர்பில் விசாரணை அவசியம் என்று ஜேவிபி வலியுறுத்தியுள்ளது. ஜேவிபியின் பிரசார செயலர் விஜித…
இனப்பிரச்சினை தீர்வு – தொடர்ந்துவரும் துரோகம் – கிழக்கு மாகாண முதலமைச்சர் Posted by கவிரதன் - October 17, 2016 இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது வரலாற்றில் தீர்வின்றித் தொடர்ந்து வருகின்ற ஒரு துரோகமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…