கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மட்டக்களப்பில் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமானது. மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தர் சமாதியில் இன்று…

நீதித்துறை சுதந்திரம் கேள்விக்குறியிலா? கிளிநொச்சி சட்டத்தரணிகள் கேள்வி (காணொளி)

Posted by - October 20, 2016
இன்றையதினம் பதிவு செய்யப்படாத ஒரு இணையத்தளத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் கிளிநொச்சி நீதிவான் கௌரவ ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள்…

கிளிநொச்சியில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றச் சட்டத்தரணிகள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். நீதிமன்றங்கள்,நீதிவான்கள், சட்டத்தரணிகள் தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் விசமத்தனமான…

யாழில் விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி(காணொளி)

Posted by - October 20, 2016
யாழ்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் அணி’ இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண…

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் சமூகத்தைப் பாதித்துள்ளது- ரீட்டா இஷாக் நாடியா(காணொளி)

Posted by - October 20, 2016
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் விவகாரங்களை…

மிஹின் லங்கா விமான சேவைகள் நிறுவனத்தை மூடுவதற்குஅருந்திக பெர்ணான்டோ எதிர்ப்பு

Posted by - October 20, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் மீள ஆரம்பிக்கப்பட்ட மிஹின் லங்கா விமான சேவைகள் நிறுவனத்தை மூடுவதற்கு மைத்திரி –…

கிளிநொச்சியில் இன்று கையெழுத்துப் போராட்டம்(காணொளி)

Posted by - October 20, 2016
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் தமக்கு நீதி வேண்டியும் கையெழுத்துப்போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர். காணாமல் போனவர்கள்…

வடக்கு முதலமைச்சருக்கு தனது பதவியைப் பயன்படுத்தத் தெரியாது-விஜித் விஜிதமுனி சொய்ஸா

Posted by - October 20, 2016
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு முதலமைச்சர் பதவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக கற்றுக்கொடுப்பதற்கு தாம் தாயராக இருப்பதாக நீர்வழங்கல்…

நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பக்கசார்பின்மையும் சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும் – ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பக்கசார்பின்மையும், சுயாதீனத்துவமும் பேணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டுக்காக தான் பக்கசார்பற்ற…

வாள்வெட்டில் ஈடுபட்டவர் விசேட பொலிஸ் குழுவால் அதிரடியாக கைது (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வாள்வெட்டுச் சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு களம் இறங்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவினரால் இன்று மாலை இளைஞர் ஒருவர்…