இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 29ம் ஆண்டு நினைவு நாள்

Posted by - October 21, 2016
அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா…

ஐ.எஸ்ஸுக்கு எதிராக ஈராக் படை மொசூலில் வேகமாக முன்னேற்றம்

Posted by - October 21, 2016
ஐ.எஸ் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவிடம் இருந்து ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை திட்டமிட்டதை விடவும்…

கிளர்ச்சியாளர் நிராகரித்த அலெப்போ மனிதாபிமான யுத்த நிறுத்தம் அமுல்

Posted by - October 21, 2016
சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து பொதுமக்கள் மற்றும் போராளிகள் வெளியேறுவதற்கு வழிவிடும் வகையில் ‘மனிதாபிமாக யுத்த நிறுத்தம்’ ஒன்று அமுலுக்கு…

அனுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளான ஆலயம் – சிவசேனாக் குழு பார்வையிட்டது

Posted by - October 21, 2016
புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனாக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை பார்வையிட்டது. சுவாமி…

விடுதலைப் புலிகளை ஆதரித்த வைகோ விடுதலை

Posted by - October 21, 2016
பொது கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர்…

ராஜித சேனாரட்ன பொய் கூறுவதாக மஹிந்த கூறுகிறார்.

Posted by - October 21, 2016
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பொய் கூறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்ற…

இந்தியாவின் திட்டத்தை நிராகரித்தது இலங்கை.

Posted by - October 21, 2016
திருகோணமலை சம்பூரில் சூரியக்கதிர் மின்சார மையம் ஒன்றை அமைக்கும் இந்திய பிரதமரின் திட்டத்தை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையின் அரசாங்க ஊடகத்தை…

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை-மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம்(காணொளி)

Posted by - October 20, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில்…

யாழ்ப்பாணத்திலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
யாழ்ப்பாணத்தில் இன்று சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த இணையத்தளத்தைத் தடை…

லெப் கேணல் குமரப்பா, புலேந்திரன், மற்றும் 2 ஆம் லெப் மாலதி, கேணல் திலீபன் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு.Germany – Göttingen

Posted by - October 20, 2016
லெப் குமரப்பா லெப் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கமும் 2 ஆம் லெப் மாலதி மற்றும் கேணல்…