லெப் கேணல் குமரப்பா, புலேந்திரன், மற்றும் 2 ஆம் லெப் மாலதி, கேணல் திலீபன் ஆகியோரின் நினைவு வணக்க நிகழ்வு.Germany – Göttingen

437 0

லெப் குமரப்பா லெப் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவு வணக்கமும் 2 ஆம் லெப் மாலதி மற்றும் கேணல் திலீபன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வும் யேர்மனியின் கெற்றிங்கன் நகரத்தில் மிகச் சிறக்காக நினைவு கூரப்பட்டது. அந் நகரத்தில் உள்ள மக்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றுகூடி மாவீரர்களுக்கு மலர்வணக்கமும் சுடர்வணக்கமம் செலுத்தினர்.
இந் நிகழ்வில் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

k800_img_8041 k800_img_8042 k800_img_8043 k800_img_8046 k800_img_8047 k800_img_8048 k800_img_8049 k800_img_8050 k800_img_8052 k800_img_8054 k800_img_8055 k800_img_8058 k800_img_8059 k800_img_8060 k800_img_8063 k800_img_8064 k800_img_8065 k800_img_8067 k800_img_8068 k800_img_8069 k800_img_8070 k800_img_8074