ஜனாதிபதியே எனது இராஜினாமாவுக்கு நேரடி காரணம்!

Posted by - October 24, 2016
ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தான் இராஜினாமா செய்ய நேரடியான காரணமாக அமைந்தது என இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை…

பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது! சம்பந்தன்

Posted by - October 24, 2016
பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தெற்கின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த…

சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை!

Posted by - October 24, 2016
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகையை மீண்டும் வழங்கவேண்டுமனால், சிறீலங்கா அரசியல் பொருளாதார மறுசீரமைத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையொன்றை விதித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், நீதிகோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட…

மாணவர் படுகொலையைக் கண்டித்து பூரண கர்த்தாலுக்கு அழைப்பு!

Posted by - October 24, 2016
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும்…

பாதுகாப்பு விவகாரங்களைக் கையாளும் முக்கிய பதவி சரத்பொன்சேகாவுக்கு?

Posted by - October 24, 2016
பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் மட்டம் பதவியொன்றை உருவாக்குவதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி செயலக…

யாழ்ப்பாணத்தில் நடக்கும் மர்மங்களுக்கு யார் காரணம்! புலனாய்வு ஊடகம்

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் பொலிஸ் புலானாய்வு பிரிவு உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவை ராஜபக்ச…

இங்கையில் சட்டம் சீர்குலைந்துள்ளது-விஜயகலா(காணொளி)

Posted by - October 23, 2016
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் மூலம் சட்டம் சீர்குலைந்திருக்கும் நிலை வெளிப்பட்டுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்…

கிளிநொச்சியில் பல்கலை மாணவன் கஜனின் இறுதி ஊர்வலம்(காணொளி)

Posted by - October 23, 2016
கிளிநொச்சியில் பெரும் திரளானவர்கள் புடைசூழ நடராஜா கஜனின் இறுதி ஊர்வலம் இன்று இடம்பெற்றது. யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம்…