பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - October 31, 2016
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு பூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர்…

கஞ்சா மற்றும் சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

Posted by - October 31, 2016
கஞ்சா கலந்த மயக்க மருந்து மற்றும் ஒரு தொகை சிகரட்டுக்களுடன் றத்கம, கம்மெத்தகொட பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது…

சிவனொளிபாத மலை சிங்களவர்களுக்கே சொந்தமானது – முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்

Posted by - October 31, 2016
எத்தகைய நிலை ஏற்பட்டாலும் சிவனொளிபாத மலையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை, சிங்களவர்களுக்கே சொந்தமான சிவனொளிபாத மலையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுக்க ஒரு போதும்…

இலங்கைப் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் – பாகிஸ்தானியருக்கு சிறை

Posted by - October 31, 2016
இலங்கை பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பாகிஸ்தானியருக்கு டுபாய் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. டுபாய் நாட்டில் வீட்டுப்…

சிறைச்சாலை அதிகாரிகள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் – சுவாமிநாதன்

Posted by - October 31, 2016
சிறைச்சாலை அதிகாரிகள் முதலில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பயிற்சிகளை முடித்துக்…

இலங்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த சுவிட்சர்லாந்து உதவி

Posted by - October 31, 2016
இலங்கையின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப, பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவிகளை வழங்க சுவிட்சர்லாந்து முன்வந்துள்ளது. சுவிட்சர்லாந்திற்கு…

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யேர்மன் Frankfurt நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 30, 2016
தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும்…

வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது -யாழில் சம்பவம்-

Posted by - October 30, 2016
யாழ்.நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிலில் வாளை வைத்துக் கொண்டு சுத்தித்திரிந்த இரண்டு பேரை பொலிஸார் இன்று இருவு கைது செய்துள்ளனர்.…

யாழ்ப்பாணம் சங்கானையில் பேரூந்தின்மீது தாக்குதல்

Posted by - October 30, 2016
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் காரைநகர் சாலைக்கு சொந்தமான பேரூந்து மீது இன்று இரவு 8.30 மணியளவில், சங்கானைப் பகுதியில்…

தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் தேவை-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - October 30, 2016
சிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக்…