ஜெயலலிதா மரணமடைந்த அதிர்ச்சி – 19 பேர் உயிரிழப்பு Posted by கவிரதன் - December 7, 2016 தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த அதிர்ச்சி தாங்காமல் 19 பேர் உயிரிழந்துள்ளனர். செய்யூர் அருகே கடலூர் காலனியை சேர்ந்தவர்…
சுதந்திரக் கட்சி பிளவுபடாது – மஹிந்த கூறுகிறார். Posted by கவிரதன் - December 7, 2016 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைச்சர்…
பிரபாகரனுக்கு அனுமதி – எமக்கு தடை – சாடுகிறார் ஞானசாரதேரர் Posted by கவிரதன் - December 7, 2016 மட்டக்களப்பு நகருக்குள் எம்மை நுழைய விடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இணைந்து செயற்பட்டதாக பொதுபலசேனா குற்றம்…
ஜப்பானிய பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு விஜயம் (காணொளி) Posted by நிலையவள் - December 6, 2016 கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கண்டாவளை பிரதேசத்;தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேறியுள்ள பகுதிகளை சென்று…
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தில், மறைந்த தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலி(காணொளி) Posted by நிலையவள் - December 6, 2016 யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர்…
வடக்கு மாகாணசபையில் முதலமைச்சர் நிகழ்த்திய இரங்கலுரை (காணொளி) Posted by நிலையவள் - December 6, 2016 வடக்கு மாகாணசபையில் தமிழக முதலமைச்சருக்கான இரங்கலுரையை வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் க. வி.விக்னேஸ்வரன் நிகழ்த்தினார். …
எரியும்போது எவன் ம__ரைப் புடுங்கப் போனீங்க? – புகழேந்தி தங்கராஜ் Posted by சிறி - December 6, 2016 ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்பதா எண்பதா என்பது இப்போது மறந்துபோய் விட்டது. என்றாலும் சென்னை மத்திய சிறையில் கை ஒட்டாமல் கைதட்டக்…
தமிழர் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த சிம்மக்குரல் ஓய்ந்தது!!! Posted by சிறி - December 6, 2016 ‘ஜெ.ஜெயலலிதா ஆகிய நான்…’ என்ற கர்ஜனைக் குரலில் கோடான கோடி தமிழர்களை கட்டிப்போட்டதுடன் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த…
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய யாழ்.எம்.ஜி.ஆர் Posted by கவிரதன் - December 6, 2016 மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய நண்பரும் யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம்…
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவையிட்டு தமிழ் மக்கள் பேரவை விடுத்த இரங்கல் செய்தி Posted by கவிரதன் - December 6, 2016 தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவையொட்டி தமிழ் மக்கள் பேரவை ஆழ்ந்த கவலையடைகிறது. தமது முதல்வரை இழந்து…