முல்லைத்தீவு – தேராவில் குளத்து மேலதிக நீரினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான தீர்வுத்திட்டப் பணிகள் ஆரம்பம்

Posted by - February 25, 2024
தேராவில் குளத்து மேலதிக நீரினால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ள நீர்…
Read More

திருக்கோணேஸ்வரர் ஆலய நகர்வலம் குறித்து முக்கிய அறிவிப்பு

Posted by - February 25, 2024
திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் வழமைபோன்று எவ்வித இடையூறுகளும் இன்றி திட்டமிட்டபடி இடம்பெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.
Read More

வவுனியாவில் கடைக்குள் நுழைந்து பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு இருவர் தப்பியோட்டம்

Posted by - February 25, 2024
வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் உள்ள கடையொன்றுக்குச் சென்ற இருவர் கடை உரிமையாளரான பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி…
Read More

இராணுவத்தினர் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமைக்கு சுகாஷ் கண்டனம்

Posted by - February 25, 2024
யாழ்ப்பாணத்தின் பலாலி, வயாவிளானில் ஊடகப் பணிக்காகச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அராஜகம் புரிந்த இலங்கைப் படையினரின் செயற்பாட்டை மிகவும் வன்மையாகக்…
Read More

வவுனியாவில் முதியவரை தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Posted by - February 25, 2024
வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கிவிட்டு கைத்தொலைபேசியை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

முல்லைத்தீவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் பலி

Posted by - February 24, 2024
முல்லைத்தீவு – மாங்குளம், தச்சடம்பன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
Read More

இந்திய – இலங்கை கடல் எல்லையில் போராட்டத்துக்கு மீனவ சமூகம் அழைப்பு!

Posted by - February 24, 2024
இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய – இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண…
Read More

உக்குவாவின் கொலையுடன் தொடர்புடையவர் அம்பாறையில் கைது

Posted by - February 24, 2024
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ” வெல்லே சாரங்க” வின்  உறவினரான  ” உக்குவா”  என்று அழைக்கப்படும் நபரை  சுட்டுக்…
Read More

வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் முறைகேடு: அம்பலப்படுத்தும் பெண் அதிகாரி

Posted by - February 24, 2024
இடமாற்றம் தொடர்பில் தான் சொன்னால் வடமாகாண கல்விப் பணிப்பாளர் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து வைக்கும் நபர் என வட…
Read More