முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு சுமந்து பெர்லின் நகரில் வளர்ந்து நிற்கும் அப்பில் மரம்.

Posted by - May 16, 2022
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு  யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற    பூங்காவனத்தில் ( Britzer Garten) பாதுகாப்பான…
Read More

ஒஸ்னாபுறுக் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வு.

Posted by - May 15, 2022
சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்பினை நினைவுகூரும் வகையிலும், முள்ளிவாய்க்கால் இறுதிப்போரிலே…
Read More

நிலத்திலும் புலத்திலும் “கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” – பேர்லின் தமிழாலயம்

Posted by - May 15, 2022
கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளில் யேர்மன்…
Read More

இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் அவசர விவாதம் நடத்த வேண்டும் – சியோபைன் மெக்டொனாக்

Posted by - May 15, 2022
இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் அவசர விவாதமொன்று அவசியமென வலியுறுத்தியுள்ள அந்நாட்டின் பாராளுமன்ற…
Read More

”நோ ஃ.பையர் ஸோன்” ஆவணப்படத்தைப் பார்வையிடுமாறு சிங்கள மக்களை ஊக்குவிக்க இது சரியான தருணம் – கெலம் மக்ரே

Posted by - May 15, 2022
பல்லின மக்களும் ராஜபக்ஷாக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய ‘நோ ஃபையர் ஸோன்’…
Read More

டென்மார்க்கின் கேர்னிங் நகரில் முள்ளிவாய்க்கால் கவனயீர்ப்பு நிகழ்வு.

Posted by - May 14, 2022
டென்மார்க் நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வரும் முள்ளிவாய்கால் கவனயீர்ப்பு போராட்டங்களில் இன்று சனிக்கிழமை 14.05.2022 அன்று கேர்னிங் நகரில் இடம்பெற்றது.…
Read More