மலேஷியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது

Posted by - March 17, 2024
மலேஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேஷிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்திளம்…
Read More

வெடுக்குநாறி மலை விவகாரம் : முறைப்பாடின்றி கைதிகளை பார்வையிடும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உண்டு

Posted by - March 17, 2024
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை முறைப்பாடளித்ததன் பின்னரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இன்னமும் சென்று பார்வையிடாத…
Read More

கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் அமெரிக்கா ஆராய்வு

Posted by - March 17, 2024
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கொக்குக்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான நிலுவை வழக்குகள் தொடர்பில்…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரம் பற்றிய விசேட குழுவில் பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டால் என்ன நேரும் ?

Posted by - March 17, 2024
வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவிருக்கும் விசேட குழு தொடர்பில் எதனையும் கூறமுடியாது. அக்குழுவில் பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டால்…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் 8 பேரின் விடுதலைக்காக ஜனாதிபதியை சந்திக்க தமிழ்த் தலைமைகள் தீர்மானம்

Posted by - March 17, 2024
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள ஆலய பூசகர் உட்பட எண்மரின் விடுதலை தொடர்பில் அவசரமாக ஜனாதிபதி…
Read More

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி நல்லூரிலிருந்து வவுனியா நோக்கிய வாகனப் பேரணி ஆரம்பம்

Posted by - March 16, 2024
வெடுக்குநாறி மலையில் மஹாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி, நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது…
Read More

வெடுக்குநாறி மலையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - March 15, 2024
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர்  உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக கோரியும், பொலிஸாரின் அராஜகத்தை…
Read More

மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம் ; சட்டத்தரணிகள் பார்வையிட்டனர்

Posted by - March 14, 2024
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உண்ணாவிரத போராட்டம்  இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களை…
Read More

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு கொலை செய்தமைக்கு கடற்படையும் உடந்தை என்பது உறுதியாகியுள்ளது!

Posted by - March 14, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம்…
Read More

முல்லைத்தீவு ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை

Posted by - March 14, 2024
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
Read More