தவறு நடந்தால் தட்டிக்கேட்கும், பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக – ஸ்டாலின்

Posted by - November 18, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். 
Read More

இரட்டை இலை வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் – டிடிவி தினகரன்

Posted by - November 18, 2018
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என டிடிவி தினகரன்…
Read More

சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நியமனம் !

Posted by - November 18, 2018
சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 
Read More

‘கஜா’ புயல் பாதிப்பு- எடப்பாடி பழனிசாமியுடன், சேத விவரங்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேசினார்

Posted by - November 17, 2018
‘கஜா’ புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். 
Read More

தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது!

Posted by - November 17, 2018
‘கஜா’ புயலை தொடர்ந்து தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று…
Read More

‘கஜா’ புயலால் 20 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்- 2 நாளில் மின்சார வினியோகம் சீராகும்

Posted by - November 17, 2018
‘கஜா’ புயலால் 20 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 102 துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2 நாளில் மின்சார வினியோகம்…
Read More

‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 17, 2018
கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
Read More

நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்!

Posted by - November 17, 2018
காரைக்கால் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் நின்ற கப்பலை கஜா புயல் கரைக்கு இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Read More

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted by - November 16, 2018
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.
Read More

கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்தது – வானிலை ஆய்வு மையம்

Posted by - November 16, 2018
கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
Read More