கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்தது – வானிலை ஆய்வு மையம்

268 0

கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது.  கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்ததால்  அடுத்த 2 மணி நேரத்திற்கு  எதிர்திசையில் காற்று பலமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Leave a comment