கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையைக் கடந்து உள்ளது. கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்ததால் அடுத்த 2 மணி நேரத்திற்கு எதிர்திசையில் காற்று பலமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.