அறிவித்தது போன்று நினைவேந்தல் நடைபெறும் – மாவை சேனாதிராஜா

Posted by - November 26, 2021
அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி  செய்வார்கள் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா…
Read More

வல்வெட்டித்துறையில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி

Posted by - November 26, 2021
யாழ்.வல்வெட்டித்துறை – தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடத்த நகரசபை உறுப்பினர்கள் அனுமதியளித்துள்ளனர். வல்வெட்டித்துறை – தீருவில்…
Read More

விவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் நாங்கள் தயார் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

Posted by - November 26, 2021
பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார்…
Read More

மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் மின்னல் தாக்கி மரணம்

Posted by - November 26, 2021
வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார். இன்று (26) காலை இடம்பெற்ற…
Read More

யாழ்.குருநகர் வீதியில் ரயர் கொழுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது

Posted by - November 26, 2021
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் வாரம் என கண்காணிப்புகள், கெடுபிடிகள் உள்ள நிலையில் யாழ்.குருநகரில்…
Read More

உடுவில் மகளிர் கல்லூரியில் மரநடுகை நிகழ்வு

Posted by - November 26, 2021
உடுவில் மகளிர் கல்லூரியின் 197 ஆவது அகவை தினத்தை முன்னிட்டும் அமெரிக்கா மிசனரிகளின் சேவையை நினைகூரும் வகையில் மரநடுகை நிகழ்வு…
Read More

யாழ்.பல்கலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்ட்டாட்டம்

Posted by - November 26, 2021
தமிழீழ விடுதலைப்புலிகளின்  தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளின் …
Read More

திருக்கோவில் வில்காமத்தில் புதையல் தோண்டிய 11 பேர் கைது!

Posted by - November 26, 2021
அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 11 பேரை நேற்று வியாழக்கிழமை (25)…
Read More