கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலி

Posted by - January 2, 2022
பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது. குழுவினர் குறித்த…
Read More

முள்ளியவளை காவற்துறை பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் டிப்பர் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

Posted by - January 2, 2022
01.01.2022 நேற்று மாலை 5.30 மணியவில் கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில்…
Read More

மலேரியா பரவல் குறித்து வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை

Posted by - January 1, 2022
இலங்கையை மலேரியா அற்ற நாடாக தொடர்ந்தும் பேணுவதற்கான முற்காப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…
Read More

அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளது – சிவஞானம் சிறீதரன்

Posted by - January 1, 2022
இந்த அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
Read More

முல்லைத்தீவில் வேட்டைக்காரரின் வெடிபொருளில் சிக்கி காயமடைந்த யானைக்குட்டி

Posted by - January 1, 2022
முல்லைத்தீவு குமுளமுனை பிரதேசத்திலுள்ள பண்ணை ஒன்றில் ஹூக்கா பட்டாசில் சிக்கி ஆபத்தான நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்குட்டி ஒன்றுக்கு சிகிச்சை…
Read More

கிளிநொச்சி வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு

Posted by - January 1, 2022
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இன்று முதல் வீட்டுத் தரிசிப்பும், பராமரிப்பும் வைத்திய சேவையினை பொது மக்களின் வீடுகளுக்கு வருகை தந்து…
Read More

பொது இணக்க ஆவணம் தயாரிக்க தமிழ்ப் பேசும் கட்சிகள் உடன்பாடு!

Posted by - January 1, 2022
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளை ஒன்றுபட்டுப் பிரதிபலிக்கும் பொது ஆவணம் ஒன்றை மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து…
Read More

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களுக்கு எதிராக போராட்டம்

Posted by - December 31, 2021
மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று (31) மேற்கொள்ளப்பட்டது.
Read More

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் என்பதை வலியுறுத்தியவர் பேராயர் டுட்டு

Posted by - December 31, 2021
தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளி பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின்…
Read More