முல்லைத்தீவு குமுளமுனை பிரதேசத்திலுள்ள பண்ணை ஒன்றில் ஹூக்கா பட்டாசில் சிக்கி ஆபத்தான நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வடமாகாண வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

