கவிரதன்

வெட்வரி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய தீர்மானம் – ஜனாதிபதி

Posted by - July 2, 2016
வெட் வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேறகொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை இதுதொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று காலையில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின…
மேலும்

காணாமல் போனோர் – சர்வதேச கண்கானிப்பு அவசியம்

Posted by - July 2, 2016
காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனை தெரிவித்துள்ளார். மேலும் காணாமல் தொடர்பான விடயங்கள் தமிழிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளதாகவும்…
மேலும்

மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமனம்

Posted by - July 2, 2016
இலங்கையின் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜிந் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநல வாய செயலகததின் முன்னாள் பொருளாதாரதுறை பணிப்பாளராக கடமையாற்றிய இவர் 1950…
மேலும்

யுத்தத்தினால் கல்வியில் வீழ்ச்சி – சி வி விக்னேஸ்வரன்

Posted by - July 2, 2016
கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூலழ் காரணமாக கல்வித்துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முதலாமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார். யுத்த சூழ்நிலையினால் கணிதம்,விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிக்கும்…
மேலும்

பங்களாதேஷ் தாக்குதல் – இலங்கையர்கள் உட்பட 13 பேர் மீட்பு

Posted by - July 2, 2016
பங்களாதேஷ் டக்காவின் விருந்தக மொன்றில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 20 பேரில், இரண்டு இலங்கையர்கள் உட்பட 13 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷில் தொழில்புரிந்துவரும் இலங்கையை சேர்நத ஒருவரும் அவரது மனைவியுமே தற்போது மீட்ப்பட்டுள்ளதாக…
மேலும்

இந்தியாவில் இயற்கை அனர்த்தம் – 30 பேர் பலி

Posted by - July 2, 2016
இந்தியா உத்தரகண்ட மாநிலத்தில் பெய்த கடும்மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 25 பேர் வரையில் காணமல் போயுள்ளனர். இதில் பல வீடுகள் நீரில் மூழ்கியதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டதாகத் இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன. சம்பவ…
மேலும்

துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் – அமெரிக்கா

Posted by - July 2, 2016
ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் துருக்கியும் இணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. துருக்கியில் இடம்பெறும் பல்வேறு ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல்களின்போது பாரிய இழப்பினை துருக்கியர் எதிர்கொண்டனர். கடந்த ஒக்டோபர் மாதம் துருக்கிய தலைநகர் அங்காராவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சமாதான…
மேலும்

மகிந்த அணியை கட்டியேழுப்புவேன் – பெசில்

Posted by - July 2, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியை கட்டியெழுப்புவதற்கான புதிய ஆரம்பத்தை இன்று பதுளையில் முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையானதன் பின்னர் அவர் இதனை தெரிவித்தார். உள்நாட்டு விமான போக்குவரத்துக்காக 15 கோடி…
மேலும்

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் தேர்தல் – பைசர் முஸ்தப்பா

Posted by - July 2, 2016
அடுத்தவருட சித்திரைப் புத்தாணடுக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தொகுதிகளில் தேர்தலை…
மேலும்

இலங்கையின் கடல் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக ஜப்பான் நிதியுதவி

Posted by - July 2, 2016
இலங்கையின் கடல் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக ஜப்பான் 1.83 மில்லியன் ஜப்பானிய யென்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையின் கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளதாக குறப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை நேற்று ஜப்பானிய தூதுவர் கேனிச்சி சுகான்மா மற்றும் இலங்கையின் திறைச்சேரி…
மேலும்